செய்திகள் மலேசியா
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஒத்துழைப்பைப் பேணுவதில் அம்னோ தொடர்ந்து உறுதியாக உள்ளது: ஜாஹித்
கோலாலம்பூர்:
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஒத்துழைப்பைப் பேணுவதில் அம்னோ தொடர்ந்து உறுதியாக உள்ளது.
அக்கட்சியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி இதனை கூறினார்.
அம்னோ தனது கட்சியை வலுப்படுத்தவும், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையே நல்ல ஒத்துழைப்பை தொடர்ந்து பராமரிக்கவும் உறுதி கொண்டுள்ளது.
சவால்களை எதிர்கொள்ளும் கட்சிக்கு ஒற்றுமையே பலமாக இருந்தது இதற்குக் காரணம்.
நேற்றிரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் இந்த விவகாரம் வலியுறுத்தப்பட்டது என்று ஜாஹித் கூறினார்.
வரும் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரை தொட்டு பேசிய அஹ்மத் ஜாஹித், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வதில் அம்னோவின் கவனம் உள்ளது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2024, 4:44 pm
உலகில் மிகவும் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலில் பிரதமர் அன்வார் 15ஆவது இடத்தில் உள்ளார்
October 8, 2024, 4:08 pm
தஞ்சோங் ரம்புத்தான் வடபகுதி ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு 15 ஆயிரம் ரிங்கிட் நிதி
October 8, 2024, 4:07 pm
விமான நிலையத்தில் இருக்கைகளை அபகரித்ததற்காக அடிதடி: எழுவர் கைது
October 8, 2024, 4:05 pm
நிதி அதிகாரி உட்பட குளோபல் இக்வான் தொடர்புடைய 3 பேரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு
October 8, 2024, 4:04 pm
கேமரன்மலையில் கடை வாடகை 7,500 ரிங்கிட் வரை உயர்வு: விசாரணைகள் நடத்தப்படும்: மாநில அரசு
October 8, 2024, 3:10 pm
ஜொகூர் வாரயிறுதி விடுமுறை மாற்றம் முதலீடு, வர்த்தகம் மேம்பட உதவும்: தியோ நீ சிங்
October 8, 2024, 1:50 pm