செய்திகள் மலேசியா
சோசிலாவத்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லையழகனின் காதலி திருமணத்திற்காக காத்திருக்கிறார்: வழக்கறிஞர்
புத்ராஜெயா:
சோசிலாவத்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லையழகனின் காதலி திருமணத்திற்காக காத்திருக்கிறார்.
தில்லையழகன் சார்பில் ஆஜரான வழக்கறஞர் அமிர் ஹம்சா அர்ஷா இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கொலை சம்பவம் நிகழ்ந்த போது தில்லையழகன் இளமையாக இருந்தார். அப்போது அவருக்கு வயது 19 தான்.
இப்போது அவர் மாறி விட்டார். புதிய வாழ்க்கையை தொடர விரும்புகிறார்.
இதனால் அவருக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும்.
இடைநிலைப் பள்ளியிலிருந்து எனது தில்லையழகனின் காதலி இன்னும் அவள் திரும்புவதற்காகக் காத்திருக்கிறார்.
அதனால் இருவரும் ஒரு நாள் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று தில்லையழகனுக்காக வாதாடிய வழக்கறிஞர் அமிர் இவ்வாறு நீதிமன்றத்தில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2024, 4:44 pm
உலகில் மிகவும் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலில் பிரதமர் அன்வார் 15ஆவது இடத்தில் உள்ளார்
October 8, 2024, 4:08 pm
தஞ்சோங் ரம்புத்தான் வடபகுதி ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு 15 ஆயிரம் ரிங்கிட் நிதி
October 8, 2024, 4:07 pm
விமான நிலையத்தில் இருக்கைகளை அபகரித்ததற்காக அடிதடி: எழுவர் கைது
October 8, 2024, 4:05 pm
நிதி அதிகாரி உட்பட குளோபல் இக்வான் தொடர்புடைய 3 பேரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு
October 8, 2024, 4:04 pm
கேமரன்மலையில் கடை வாடகை 7,500 ரிங்கிட் வரை உயர்வு: விசாரணைகள் நடத்தப்படும்: மாநில அரசு
October 8, 2024, 3:10 pm
ஜொகூர் வாரயிறுதி விடுமுறை மாற்றம் முதலீடு, வர்த்தகம் மேம்பட உதவும்: தியோ நீ சிங்
October 8, 2024, 1:50 pm