செய்திகள் மலேசியா
கேமரன்மலையில் கடை வாடகை 7,500 ரிங்கிட் வரை உயர்வு: விசாரணைகள் நடத்தப்படும்: மாநில அரசு
குவாந்தான்:
கேமரன்மலையில் கடை வாடகை 7,500 ரிங்கிட் வரை உயர்வு கண்டுள்ளது தொடர்பில் பகாங் மாநில அரசு விசாரணைகளை நடத்தும்.
மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிம் சோன் சியாங் இதனை கூறினார்.
கேமரன்மலை மேடான் அக்ரோவில் வியாபாரத்திற்கு கடை வளாகங்கள் உள்ளது.
அக்கடைகளின் வாடகை 5 ஆயிரம் ரிங்கிட்டில் இருந்து 7,500 ரிங்கிட் வரை உயர்ந்துள்ளது என புகார்கள் கிடைத்துள்ளது.
இப்புகார்கள் அனைத்தும் உண்மை தான்.
அதே வேளை இது குறித்து மாநில அரசின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைக்கு பின் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2024, 4:44 pm
உலகில் மிகவும் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலில் பிரதமர் அன்வார் 15ஆவது இடத்தில் உள்ளார்
October 8, 2024, 4:08 pm
தஞ்சோங் ரம்புத்தான் வடபகுதி ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு 15 ஆயிரம் ரிங்கிட் நிதி
October 8, 2024, 4:07 pm
விமான நிலையத்தில் இருக்கைகளை அபகரித்ததற்காக அடிதடி: எழுவர் கைது
October 8, 2024, 4:05 pm
நிதி அதிகாரி உட்பட குளோபல் இக்வான் தொடர்புடைய 3 பேரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு
October 8, 2024, 3:10 pm
ஜொகூர் வாரயிறுதி விடுமுறை மாற்றம் முதலீடு, வர்த்தகம் மேம்பட உதவும்: தியோ நீ சிங்
October 8, 2024, 1:50 pm