செய்திகள் மலேசியா
பணக்கார குழந்தைகளுக்கான கல்வி மானியத்தை நிறுத்துவது தொடர்பில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை: ஃபஹ்மி
புத்ராஜெயா:
பணக்கார குழந்தைகளுக்கான கல்வி மானியத்தை நிறுத்துவது தொடர்பில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
பணக்கார குழந்தைகளுக்கான கல்வி மானியத்தை நிறுத்தப்படுவது குறித்து பிரதமர் அண்மையில் பேசியிருந்தார்.
இந்த விவகாரம் இன்னும் ஆய்வுக் கட்டத்தில் தான் உள்ளது.
ஏனெனில் பல கொள்கை ரீதியான விஷயங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
இந்த நேரத்தில் பணக்காரர்களின் குழந்தைகளுக்கான கல்வி மானியத்தை நிறுத்துவது குறித்து முடிவு செய்யப்படவில்லை.
அது இன்னும் விவாத கட்டத்தில் உள்ளது என்று அவர் இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஃபஹ்மி இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2024, 4:44 pm
உலகில் மிகவும் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலில் பிரதமர் அன்வார் 15ஆவது இடத்தில் உள்ளார்
October 8, 2024, 4:08 pm
தஞ்சோங் ரம்புத்தான் வடபகுதி ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு 15 ஆயிரம் ரிங்கிட் நிதி
October 8, 2024, 4:07 pm
விமான நிலையத்தில் இருக்கைகளை அபகரித்ததற்காக அடிதடி: எழுவர் கைது
October 8, 2024, 4:05 pm
நிதி அதிகாரி உட்பட குளோபல் இக்வான் தொடர்புடைய 3 பேரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு
October 8, 2024, 4:04 pm
கேமரன்மலையில் கடை வாடகை 7,500 ரிங்கிட் வரை உயர்வு: விசாரணைகள் நடத்தப்படும்: மாநில அரசு
October 8, 2024, 3:10 pm
ஜொகூர் வாரயிறுதி விடுமுறை மாற்றம் முதலீடு, வர்த்தகம் மேம்பட உதவும்: தியோ நீ சிங்
October 8, 2024, 1:50 pm