செய்திகள் மலேசியா
கோலாலம்பூரில் சில பகுதிகளில் அட்டவணையிடப்படாத நீர் விநியோக தடை: AIR SELANGOR அறிவிப்பு
கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் அட்டவணையிடப்படாத நீர் விநியோக தடை ஏற்பட்டுள்ளது. பாசார் செனியில் உள்ள நீர்க்குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதனை சீர் செய்யும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று AIR SELANGOR விளக்கமளித்தது
பராமரிப்பு பணி அக்டோபர் 8, செவ்வாய்கிழமை காலை 6 மணி முதல் அக்டோபர் 9ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 1 மணி வரை நடைபெறும் என்பதோடு பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றவுடன் நீர் விநியோகம் கட்டங்கட்டமாக செயலாக்கம் காணும் என்று அந்நிறுவனம் கூறியது
பாதிக்கப்பட்ட பகுதிகளில் AIR SELANGOR நிறுவனத்திற்குச் சொந்தமான நீர் தாங்கிகள் கொண்ட லாரிகள் சென்று தற்காலிக நீர் விநியோகத்திற்கு உதவும்
இந்த விவகாரம் குறித்து அண்மைய தகவல்களுக்குப் பொதுமக்கள் AIR SELANGOR நிறுவனத்தின் சமூக ஊடகங்களைப் பின் தொடரலாம் என்று AIR SELANGOR ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2024, 4:44 pm
உலகில் மிகவும் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலில் பிரதமர் அன்வார் 15ஆவது இடத்தில் உள்ளார்
October 8, 2024, 4:08 pm
தஞ்சோங் ரம்புத்தான் வடபகுதி ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு 15 ஆயிரம் ரிங்கிட் நிதி
October 8, 2024, 4:07 pm
விமான நிலையத்தில் இருக்கைகளை அபகரித்ததற்காக அடிதடி: எழுவர் கைது
October 8, 2024, 4:05 pm
நிதி அதிகாரி உட்பட குளோபல் இக்வான் தொடர்புடைய 3 பேரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு
October 8, 2024, 4:04 pm
கேமரன்மலையில் கடை வாடகை 7,500 ரிங்கிட் வரை உயர்வு: விசாரணைகள் நடத்தப்படும்: மாநில அரசு
October 8, 2024, 3:10 pm
ஜொகூர் வாரயிறுதி விடுமுறை மாற்றம் முதலீடு, வர்த்தகம் மேம்பட உதவும்: தியோ நீ சிங்
October 8, 2024, 1:50 pm