செய்திகள் மலேசியா
ஏழு மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை, சூரைக்காற்று வீசும்: மலேசிய வானிலை ஆய்வு மையம்
கோலாலம்பூர்:
நாட்டிலுள்ள ஏழு மாநிலங்களில் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய கனமழை, சூரைக்காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது
கிளாந்தான், பேராக், கெடா மாநிலங்களில் குறிப்பாக சிக், பாலிங், கூலிம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
பேராக்கில் கிந்தா, கோலகங்சார், கம்பார் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மாலை மணி 6 மணி வரை மழை பொழியும் என்று மெட் மலேசியா தெரிவித்தது
கிழக்கு மலேசியாவான சபா சரவாக் மாநிலங்களிலும் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2024, 6:03 pm
பிராந்திய, உலகளாவிய அறைகூவல்களை மலேசியா இலகுவாக எடுத்துக்கொள்ளாது: பிரதமர் அன்வார்
October 7, 2024, 5:45 pm
செம்பனை தொழில் தொடர்ந்து வலுவூட்டப்படுவதை மடானி அரசு உறுதி செய்யும்: பிரதமர் அன்வார்
October 7, 2024, 5:14 pm
நூர் ஃபாரா கார்த்தினி கொலை வழக்கு விசாரணை டிசம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
October 7, 2024, 4:21 pm
பேரா மாநில மஇகா பொறுப்பாளர் பட்டியல் இவ்வாரம் வெளியிடப்படும்: டான்ஸ்ரீ ராமசாமி
October 7, 2024, 4:20 pm
உலகளாவிய அமைதி குறியீடு வரிசையில் மலேசியா 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது: செனட்டர் சரஸ்வதி
October 7, 2024, 4:10 pm
ஜொகூரில் வாரயிறுதி விடுமுறை மாற்றம் 2.5 மில்லியன் மக்களை பாதிக்கும்: டத்தோ ஓன் ஹபிஸ் காசி
October 7, 2024, 3:43 pm