செய்திகள் மலேசியா
முதலாம் ஆண்டைச் சேர்ந்த 122,000 மாணவர்கள் படித்தல், எழுதுதல், எண்ணுதலில் தேர்ச்சி பெறவில்லை: ஃபட்லினா வருத்தம்
காஜாங்:
முதலாம் ஆண்டைச் சேர்ந்த 122,000 மாணவர்கள் படித்தல், எழுதுதல், எண்ணுதலில் இன்னும் தேர்ச்சி பெறவில்லை என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் வருத்தத்துடன் கூறினார்.
மாணவர்களின் இந்நிலைக்கு கோவிட்-19 தொற்று முக்கிய காரணமாக உள்ளது.
அதே வேளையில் வறுமை, சிறப்பு தேவைகள் கொண்ட மாணவர்களும் இந்த பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
பெரிய எண்ணிக்கையாக இருந்தாலும் இந்நிலை மாறும்.
மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
காஜாங்கில் தெகாட் கல்விச் சீர்திருத்தத் திட்டத்தை அறிமுகம் செய்த பின் செய்தியாளர் சந்திப்பில் ஃபட்லினா இவ்வாறு கூறினார்.
இதில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2024, 6:03 pm
பிராந்திய, உலகளாவிய அறைகூவல்களை மலேசியா இலகுவாக எடுத்துக்கொள்ளாது: பிரதமர் அன்வார்
October 7, 2024, 5:56 pm
ஏழு மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை, சூரைக்காற்று வீசும்: மலேசிய வானிலை ஆய்வு மையம்
October 7, 2024, 5:45 pm
செம்பனை தொழில் தொடர்ந்து வலுவூட்டப்படுவதை மடானி அரசு உறுதி செய்யும்: பிரதமர் அன்வார்
October 7, 2024, 5:14 pm
நூர் ஃபாரா கார்த்தினி கொலை வழக்கு விசாரணை டிசம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
October 7, 2024, 4:21 pm
பேரா மாநில மஇகா பொறுப்பாளர் பட்டியல் இவ்வாரம் வெளியிடப்படும்: டான்ஸ்ரீ ராமசாமி
October 7, 2024, 4:20 pm
உலகளாவிய அமைதி குறியீடு வரிசையில் மலேசியா 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது: செனட்டர் சரஸ்வதி
October 7, 2024, 4:10 pm
ஜொகூரில் வாரயிறுதி விடுமுறை மாற்றம் 2.5 மில்லியன் மக்களை பாதிக்கும்: டத்தோ ஓன் ஹபிஸ் காசி
October 7, 2024, 3:43 pm