
செய்திகள் உலகம்
கலிபோர்னியாவில் எச்5 பறவைக் காய்ச்சலால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது
வாஷிங்டன்:
கலிபோர்னியாவில் எச்5 பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்றினால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் இதனை உறுதிப்படுத்தியதாக ஷின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
இப்பாதிப்புகள் தொடர்பில் கலிபோர்னியா அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கலிஃபோர்னியாவில் இரண்டு பாதிப்புகளுக்கும் இடையே எந்த தொடர்பும் அல்லது இணைப்பும் கண்டறியப்படவில்லை.
இவை விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு வைரஸ் பரவுவதற்கான தனித்தனி சம்பவங்கள் என்பதைக் குறிக்கிறது.
பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எச்5என்1 பரவுவதைக் கட்டுப்படுத்த கலிபோர்னியா, பிற மாநிலங்களில் உள்ள பொது சுகாதார அதிகாரிகளுடன் அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுகிறது.
இந்த ஆண்டு, அமெரிக்காவில் கால்நடைகளுக்கு எச்5என்1 பறவைக் காய்ச்சல் முதன் முறையாக கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:43 am
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்
June 21, 2025, 11:16 am
ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு
June 20, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை
June 20, 2025, 11:07 am
ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது
June 19, 2025, 5:18 pm
தாய்லாந்து பிரதமரின் தொலைபேசி அழைப்பு கசிவால் ஆட்சி மாற்றமா?
June 19, 2025, 4:18 pm
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது
June 19, 2025, 4:15 pm