 
 செய்திகள் உலகம்
கலிபோர்னியாவில் எச்5 பறவைக் காய்ச்சலால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது
வாஷிங்டன்:
கலிபோர்னியாவில் எச்5 பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்றினால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் இதனை உறுதிப்படுத்தியதாக ஷின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
இப்பாதிப்புகள் தொடர்பில் கலிபோர்னியா அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கலிஃபோர்னியாவில் இரண்டு பாதிப்புகளுக்கும் இடையே எந்த தொடர்பும் அல்லது இணைப்பும் கண்டறியப்படவில்லை.
இவை விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு வைரஸ் பரவுவதற்கான தனித்தனி சம்பவங்கள் என்பதைக் குறிக்கிறது.
பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எச்5என்1 பரவுவதைக் கட்டுப்படுத்த கலிபோர்னியா, பிற மாநிலங்களில் உள்ள பொது சுகாதார அதிகாரிகளுடன் அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுகிறது.
இந்த ஆண்டு, அமெரிக்காவில் கால்நடைகளுக்கு எச்5என்1 பறவைக் காய்ச்சல் முதன் முறையாக கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
தாய்லாந்தின் பிரபல Hong Thai மூலிகை மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை
October 29, 2025, 8:52 pm
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
October 29, 2025, 7:58 pm
காஸா மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழப்பு
October 29, 2025, 4:30 pm
சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை வழங்கிய நன்கொடை
October 29, 2025, 11:12 am
கென்யாவில் சுற்றுலா விமானம் விபத்து: ஜென்மனியர்கள் உட்பட 11 பேர் மரணம்
October 28, 2025, 4:13 pm
4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்
October 27, 2025, 12:31 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 