செய்திகள் மலேசியா
சிசுவின் சடலத்தை ஆற்றங்கரையில் வீசிய கம்போடிய, நேப்பாள தம்பதியர் கைது
லாருட்:
சிசுவின் சடலத்தை ஆற்றங்கரையில் வீசிய கம்போடிய, நேப்பாள தம்பதியரை போலிசார் கைது செய்துள்ளனர்.
தைப்பிங் போலிஸ் தலைவர் முகமட் நசீர் இஸ்மாயில் இதனை உறுதிப்படுத்தினார்.
தைப்பிங் சிம்பாங், லாருட் ஆற்றங்கரையில் நேற்று முன்தினம் பிறந்த பெண் குழந்தையின் சடலத்தை போலிசார் கண்டெடுத்தனர்.
தைப்பிங் மருத்துவமனை அவசரப் பிரிவில் இருந்து 43 வயதான கம்போடியர் ஒருவர் அதிகாலை 3.32 மணிக்குப் பிரசவித்ததாக போலிசாருக்கு புகார் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கம்போடிய, நேப்பாள தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 318 இன் படி விசாரணை நடத்தப்பட்டது,
இது வேண்டுமென்றே உடலை ரகசியமாக அப்புறப்படுத்துவதன் மூலம் குழந்தையின் பிறப்பை மறைக்கிறது.
இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 15, 2025, 1:25 pm
அநாகரீகப் பேச்சு; ஜாஹித் ஹமிடியின் தன்மையை பிரதிபலிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
December 15, 2025, 1:22 pm
அப்பர் தமிழ்ப்பள்ளியின் மேம்பாடு, வளர்ச்சிக்கு துணை நிற்பேன்: டத்தோ சிவக்குமார்
December 15, 2025, 1:08 pm
எஸ்எம் முஹம்மத் இத்ரிஸின் போராட்டங்கள் அனைவருக்குமான படிப்பினையாகும்: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
December 15, 2025, 10:08 am
இரத்தக்களரியான போண்டி கடற்கரை தாக்குதலுக்கு தந்தையும் மகனும் மூளையாக செயல்பட்டனர்: ஆஸ்திரேலிய போலிஸ்
December 15, 2025, 9:54 am
சிட்னியில் நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது: பிரதமர்
December 15, 2025, 9:44 am
இரண்டாவது வெள்ள அலை தொடங்கியது: உலு திரெங்கானுவில் 2 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டது
December 14, 2025, 6:02 pm
கட்சியின் மத்திய செயலவை முடிவு செய்யும் வரை தேசிய முன்னணியுடன் மஇகா ஒத்துழைக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
December 14, 2025, 5:58 pm
ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதில் டத்தோஸ்ரீ அன்வார் நேர்மையானவராக இருந்தார்: ஜாஹித்
December 14, 2025, 4:42 pm
