
செய்திகள் மலேசியா
மெந்தாரி கோர்ட்டில் மலேசிய வணிகர்களுக்குச் சவால் விடுக்கும் அந்நிய நாட்டினர்; கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்: டத்தோ கலைவாணர்
பெட்டாலிங்ஜெயா:
பண்டார் சன்வேவில் மலேசிய வணிகர்களுக்குச் சவால் விடுக்கும் அந்நிய நாட்டினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை கூறினார்.
சன்வே வட்டாரத்தில் மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியாக மெந்தாரி கோர்ட் விளங்கி வருகிறது.
கிட்டத்தட்ட 7 ஆயிரம் வீடுகள் இங்கு உள்ளது.
இப்பகுதிகளில் கடைகளும் உள்ளன. 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வெள்ளி வரை வாடகை செலுத்தி மலேசிய வணிகர்கள் வியாபாரம்ம் செய்து வருகின்றனர்.
ஆனால் அந்நிய நாட்டில் வீட்டிலேயே கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இது மலேசிய வணிகர்களுக்கு பெரும் பாதிப்பும் நஷ்டமும் ஏற்படுகிறது.
அதன் அடிப்படையில் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டத்தோ கலைவாணர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 11:37 am
சபா தேர்தல்: தேமு, நம்பிக்கை கூட்டணி இடையிலான தொகுதிகள் நாளை இறுதி செய்யப்படும்: பூங் மொக்தார்
October 17, 2025, 10:27 am
மாணவர் ஒழுக்கம், பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அமைச்சரவை இன்று முடிவெடுக்கும்: பிரதமர் அன்வார்
October 17, 2025, 9:37 am
சிறப்புக் கல்வி பெறும் மாணவர் இன்ஃப்ளூயன்ஸா ஏ தொற்றால் மரணமடைந்தார்: மாவட்ட போலிஸ் தலைவர் விஜயராவ்
October 17, 2025, 9:28 am
பாலியல் துன்புறுத்தல் சந்தேகத்தின் பேரில் 14 வயது மாணவனுக்கு தடுப்புக் காவல்: போலிஸ்
October 16, 2025, 8:16 pm
பிரிக்பீல்ட்ஸ் வணிகர்கள் பொதுமக்களை பிரதமர் சந்தித்தார்: தீபாவளி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்
October 16, 2025, 6:33 pm