செய்திகள் மலேசியா
மெந்தாரி கோர்ட்டில் மலேசிய வணிகர்களுக்குச் சவால் விடுக்கும் அந்நிய நாட்டினர்; கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்: டத்தோ கலைவாணர்
பெட்டாலிங்ஜெயா:
பண்டார் சன்வேவில் மலேசிய வணிகர்களுக்குச் சவால் விடுக்கும் அந்நிய நாட்டினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை கூறினார்.
சன்வே வட்டாரத்தில் மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியாக மெந்தாரி கோர்ட் விளங்கி வருகிறது.
கிட்டத்தட்ட 7 ஆயிரம் வீடுகள் இங்கு உள்ளது.
இப்பகுதிகளில் கடைகளும் உள்ளன. 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வெள்ளி வரை வாடகை செலுத்தி மலேசிய வணிகர்கள் வியாபாரம்ம் செய்து வருகின்றனர்.
ஆனால் அந்நிய நாட்டில் வீட்டிலேயே கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இது மலேசிய வணிகர்களுக்கு பெரும் பாதிப்பும் நஷ்டமும் ஏற்படுகிறது.
அதன் அடிப்படையில் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டத்தோ கலைவாணர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 10:30 am
தந்தை கண்முன்னே மகனை முதலை இழுத்துச் சென்ற துயரம்
March 18, 2026, 10:28 am
துன் டாக்டர் மஹாதீர் மீண்டும் அம்னோவில் சேர விரும்பினாலும் வரவேற்கப்படும்: அஹ்மத் மாஸ்லான்
March 18, 2026, 9:53 am
ரந்தாவ் பஞ்சாங் எல்லையில் திரளும் வாகனங்கள்: ஹரிராயாவை முன்னிட்டு கடும் நெரிசல்
March 18, 2026, 6:14 am
நோன்புப் பெருநாளை முன்னிட்டு பினாங்கு படகுச் சேவை மலேசியர்களுக்கு இலவசம்
March 17, 2026, 9:12 pm
மத்திய கிழக்கு போர்: நாட்டின் நீர் சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு
March 17, 2026, 8:48 pm
பல வளங்களை கொண்டுள்ள மலேசியா ஓர் அற்புதமான நாடு; பொருளாதார நிலைத் தன்மையை உறுதி செய்வோம்: கைரி
March 17, 2026, 8:46 pm
மக்களை பிளவுப்படுத்தும் நபர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: கைரி
March 17, 2026, 6:14 pm
லங்காவி கோயில் வழக்கு: தமீம் சவூதி விசாவில் பயணம்
March 17, 2026, 6:13 pm
