செய்திகள் மலேசியா
மெந்தாரி கோர்ட்டில் மலேசிய வணிகர்களுக்குச் சவால் விடுக்கும் அந்நிய நாட்டினர்; கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்: டத்தோ கலைவாணர்
பெட்டாலிங்ஜெயா:
பண்டார் சன்வேவில் மலேசிய வணிகர்களுக்குச் சவால் விடுக்கும் அந்நிய நாட்டினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை கூறினார்.
சன்வே வட்டாரத்தில் மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியாக மெந்தாரி கோர்ட் விளங்கி வருகிறது.
கிட்டத்தட்ட 7 ஆயிரம் வீடுகள் இங்கு உள்ளது.
இப்பகுதிகளில் கடைகளும் உள்ளன. 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வெள்ளி வரை வாடகை செலுத்தி மலேசிய வணிகர்கள் வியாபாரம்ம் செய்து வருகின்றனர்.
ஆனால் அந்நிய நாட்டில் வீட்டிலேயே கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இது மலேசிய வணிகர்களுக்கு பெரும் பாதிப்பும் நஷ்டமும் ஏற்படுகிறது.
அதன் அடிப்படையில் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டத்தோ கலைவாணர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 5:21 pm
மனிதவள அமைச்சராக முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்
December 17, 2025, 5:14 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; இந்திய தொழில் துறைகளுக்கு புதிய நம்பிக்கையை தருகிறது: டத்தோ அப்துல் ஹமித்
December 17, 2025, 1:49 pm
பிபிபி கட்சி இன்னமும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியே: டத்தோ லோகபாலா
December 17, 2025, 1:30 pm
உலக அரங்கில் கால் பதித்த பேராக் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
December 17, 2025, 12:50 pm
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் பதவியேற்றார்
December 17, 2025, 12:36 pm
அமைச்சரவையில் தமிழில் பேசக்கூடிய முழு அமைச்சரின் தேவையை டத்தோஸ்ரீ ரமணனின் நியமனம் பூர்த்தி செய்துள்ளது: குணராஜ்
December 17, 2025, 12:21 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்
December 17, 2025, 10:46 am
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக ஏஜிசி வகைப்படுத்தியதை 3 குடும்பங்கள் வரவேற்கின்றன
December 17, 2025, 8:39 am
