
செய்திகள் மலேசியா
கெடா வெள்ள பாதிப்பு எண்ணிக்கை 633ஆக குறைந்தது
பாலிங்:
கெடா மாநிலத்தில் வெள்ள பாதிப்பு எண்ணிக்கை 633ஆக குறைந்து உள்ளது.
கனமழையை தொடர்ந்து கெடா மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெள்ள்ப் பெருக்கு ஏற்ப்பட்டிருந்தது.
இந்நிலையில் கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 212 குடும்பங்களைச் சேர்ந்த 633 பேராக குறைந்துள்ளது.
நேற்று இரவு 268 குடும்பங்களில் இருந்து 840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் இன்னும் 10 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைப்பட்டுள்ளனர்,
கெடா மாநில சமூக நல, பேரிடர் துறையினர் இதனை உறுதிப்படுத்தினர்.
கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து பாலிங்கில் (247 பேர், 92 குடும்பங்கள்), போக்கோக் செனாவில் (110 பேர், 34 குடும்பங்கள்) ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 10:52 pm
இந்திய இளைஞர்களை தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அர்விந்த் அப்பளசாமி
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm