
செய்திகள் மலேசியா
தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு நீண்ட காலத்திற்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டுள்ளது: பிரதமர்
கோலாலம்பூர்:
தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு நீண்ட காலத்திற்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
கிளந்தனில் 20 யூனிட் தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒதுகீடு நீண்ட காலத்திற்கு முன்பே அதாவது மே மாதமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புதிய குழாய்கள் பயன்பாட்டிற்கு மண் சாலை அமைக்க மாநில அரசின் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் திட்டம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நெல் வயல்களுக்கு விநியோகம் செய்ய தற்போதுள்ள தண்ணீர் குழாய் மேற்பரப்புக்கு வராததால் திட்டமும் நீண்ட நேரம் எடுத்ததாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 10:28 pm
நாட்டில் அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm