செய்திகள் மலேசியா
தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு நீண்ட காலத்திற்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டுள்ளது: பிரதமர்
கோலாலம்பூர்:
தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு நீண்ட காலத்திற்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
கிளந்தனில் 20 யூனிட் தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒதுகீடு நீண்ட காலத்திற்கு முன்பே அதாவது மே மாதமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புதிய குழாய்கள் பயன்பாட்டிற்கு மண் சாலை அமைக்க மாநில அரசின் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் திட்டம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நெல் வயல்களுக்கு விநியோகம் செய்ய தற்போதுள்ள தண்ணீர் குழாய் மேற்பரப்புக்கு வராததால் திட்டமும் நீண்ட நேரம் எடுத்ததாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 6:29 pm
நீதிமன்றம் மாமன்னரின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது: நஜிப் வழக்கறிஞர் சாடல்
December 22, 2025, 1:02 pm
கேஎல்ஐஏ விமான நிலையங்களில் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு மீண்டும் சிறப்பு வழித்தடம் வழங்கப்படும்: குணராஜ்
December 22, 2025, 12:42 pm
கடமைகளை நிறைவேற்றுவதில் இனம், தோல் நிறம் ஒரு தடையல்ல: ஹன்னா
December 22, 2025, 10:37 am
டத்தோஸ்ரீ நஜிப் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது: நஜிப்பிற்கு வீட்டுக் காவல் இல்லை
December 22, 2025, 10:31 am
தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டிகளில் பெருமைமிகு சாதனை படைத்த மலேசிய அணிக்கு பிரதமர் வாழ்த்து
December 22, 2025, 9:27 am
நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் நஜிப்பிற்கு ஆதரவாக ஒன்றுக் கூடிய ஆதரவாளர்கள்
December 22, 2025, 12:40 am
ஐநா உலக தியான தினம் 123 நாடுகளில் ஒரே நேரத்தில் அனுசரிக்கப்பட்டது பாராட்டுக்குரியது: டத்தோ சிவக்குமார்
December 21, 2025, 3:52 pm
