செய்திகள் மலேசியா
தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு நீண்ட காலத்திற்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டுள்ளது: பிரதமர்
கோலாலம்பூர்:
தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு நீண்ட காலத்திற்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
கிளந்தனில் 20 யூனிட் தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒதுகீடு நீண்ட காலத்திற்கு முன்பே அதாவது மே மாதமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புதிய குழாய்கள் பயன்பாட்டிற்கு மண் சாலை அமைக்க மாநில அரசின் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் திட்டம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நெல் வயல்களுக்கு விநியோகம் செய்ய தற்போதுள்ள தண்ணீர் குழாய் மேற்பரப்புக்கு வராததால் திட்டமும் நீண்ட நேரம் எடுத்ததாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 5:06 pm
டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நிபந்தனை மன்னிப்பு: மாமன்னருக்கு மஇகா, மசீச நன்றி
September 18, 2026, 5:05 pm
பாறை இடிந்து விழுந்து இந்திய ஆடவர் மரணம்; குவாரி செயல் பாட்டை தற்காலிகமாக மூட உத்தரவு: டத்தோ சிவநேசன்
September 18, 2026, 5:03 pm
நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான நிபந்தனைகள் முழுமையாக வெளியிடப்பட வேண்டும்: ரபிசி
September 18, 2026, 5:03 pm
நஜிப் வீட்டுக் காவல்; ஊழல் நடைமுறைகளுக்கு அரசாங்கம் அடிபணிகிறது என்று அர்த்தமல்ல: பிரதமர்
September 18, 2026, 1:46 pm
இந்திய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஷமீரா நஸ்ரின் அஹமத் நூர்தீன் தேசிய இளம் பெண் தலைவராக வரலாற்றுச் சாதனை
September 18, 2026, 12:51 pm
மலேசிய தங்க விழாவின் வாயிலாக நாட்டின் தங்க வணிகம் அனைத்துலக ரீதியில் விரிவாக்கம் காண்கிறது: டத்தோ அப்துல் ரசூல்
September 18, 2026, 12:04 pm
