
செய்திகள் மலேசியா
தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு நீண்ட காலத்திற்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டுள்ளது: பிரதமர்
கோலாலம்பூர்:
தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு நீண்ட காலத்திற்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
கிளந்தனில் 20 யூனிட் தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒதுகீடு நீண்ட காலத்திற்கு முன்பே அதாவது மே மாதமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புதிய குழாய்கள் பயன்பாட்டிற்கு மண் சாலை அமைக்க மாநில அரசின் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் திட்டம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நெல் வயல்களுக்கு விநியோகம் செய்ய தற்போதுள்ள தண்ணீர் குழாய் மேற்பரப்புக்கு வராததால் திட்டமும் நீண்ட நேரம் எடுத்ததாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 3:27 pm
பகாங் சுல்தானை உட்படுத்திய காணொலி: போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டது
July 8, 2025, 1:10 pm
கடன் பிரச்சினை காரணமாக ஆடவர் கொலை; தந்தை, மகன் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்
July 8, 2025, 12:22 pm
பெண் பக்தரிடம் காமச் சேட்டை புரிந்த பூசாரிக்கு எதிராக சமூக ஊடங்கங்களில் கடும் கண்டனம்
July 8, 2025, 11:37 am