
செய்திகள் மலேசியா
தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு நீண்ட காலத்திற்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டுள்ளது: பிரதமர்
கோலாலம்பூர்:
தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு நீண்ட காலத்திற்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
கிளந்தனில் 20 யூனிட் தண்ணீர் குழாய்கள் வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒதுகீடு நீண்ட காலத்திற்கு முன்பே அதாவது மே மாதமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புதிய குழாய்கள் பயன்பாட்டிற்கு மண் சாலை அமைக்க மாநில அரசின் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் திட்டம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நெல் வயல்களுக்கு விநியோகம் செய்ய தற்போதுள்ள தண்ணீர் குழாய் மேற்பரப்புக்கு வராததால் திட்டமும் நீண்ட நேரம் எடுத்ததாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 9:53 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேரும் மரணம்: போலிஸ் துறை அறிவிப்பு
June 12, 2025, 9:40 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்
June 12, 2025, 4:31 pm
மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை
June 12, 2025, 4:17 pm
நாட்டில் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோஶ்ரீ ஜலேஹா
June 12, 2025, 4:16 pm
கம்போங் ஜாவா மக்களின் பாதுகாப்புக்கு போலிஸ் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்: சுரேந்திரன்
June 12, 2025, 4:15 pm