செய்திகள் மலேசியா
அரபு நன்கொடையை நஜீப் அரசிலுக்காக பயன்படுத்தினார்; தனக்காக அல்ல: ஷாபி
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் அரபு நன்கொடையை அரசிலுக்காக பயன்படுத்தினார்.
தனக்காக அல்ல என்று நஜீப்பின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அரபு நன்கொடை தொடர்பில் நஜீப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உண்மையில் நஜீப் அரபு நன்கொடையை அரசியல் நோக்கங்களுக்காகச் செலவழித்துள்ளார்.
தனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அப்பணத்தை பயன்படுத்தவில்லை.
ஒருவர் பணத்தை எடுத்துக்கொண்டு அதை பொது நலனுக்காக செலவிடுவது ஊழலுக்கு எதிரானது.
95% பணம் அவரது தனிப்பட்ட நலனுக்காக செலவிடப்படவில்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.
அந்த பணத்தை பயன்படுத்தி அவர் ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாங்கவில்லை.
பாரில் ஷாம்பெயின் வாங்கிக் கொடுக்க அவர் செலவிடவில்லை.
நஜீப்பின் 1 எம்டிபி விசாரணையில் அரசுத் தரப்பு வழக்கின் இறுதி வாதங்களின் போது ஷாபி இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2024, 5:00 pm
டத்தோஶ்ரீ அன்வார் நீண்டகாலம் பிரதமராக பதவி வகிப்பார்: கிட் சியாங் கணிப்பு
October 1, 2024, 4:24 pm
சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளியை பிரதமர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார்
October 1, 2024, 3:51 pm
இ.பி.எஃப். சேமிப்பு போதுமான அளவு இல்லாதிருப்பதற்கு சம்பளக் குறைவே காரணம்: முஹம்மத் ஜூக்கி அலி
October 1, 2024, 3:33 pm
3 ஆயிரம் வேலை வாய்ப்புகளுடன் கிள்ளானில் வேலை வாய்ப்பு கண்காட்சி: பாப்பாராயுடு
October 1, 2024, 3:30 pm
சாலையில் இறந்து கிடந்தது புலி அல்ல பொம்மை: வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்கா இலாகா விளக்கம்
October 1, 2024, 3:16 pm
VEP வாகன நுழைவு அனுமதி இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது
October 1, 2024, 3:15 pm