நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேபாளத்தில் கடுமையான வெள்ளம், நிலச்சரிவுக்கு 151 பேர் பலி

காத்மண்டு: 

நேபாளத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 

இதுவரை வெள்ளம் & நிலச்சரிவில் சிக்கி 151 பேர் வரை பலியாகி உள்ளனர். 56 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அந்நாட்டு பேரிடம் அமைப்பு ஒன்று தெரிவித்தது 

வெள்ளப்பேரிடர், நிலச்சரிவு காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக 3 நாட்களுக்குப் பள்ளிகள் மூடப்படுகின்றன என்று அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

நேபாளத்தில் 40 முதல் 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset