
செய்திகள் உலகம்
நேபாளத்தில் கடுமையான வெள்ளம், நிலச்சரிவுக்கு 151 பேர் பலி
காத்மண்டு:
நேபாளத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இதுவரை வெள்ளம் & நிலச்சரிவில் சிக்கி 151 பேர் வரை பலியாகி உள்ளனர். 56 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அந்நாட்டு பேரிடம் அமைப்பு ஒன்று தெரிவித்தது
வெள்ளப்பேரிடர், நிலச்சரிவு காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக 3 நாட்களுக்குப் பள்ளிகள் மூடப்படுகின்றன என்று அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நேபாளத்தில் 40 முதல் 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm
நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்
September 11, 2025, 12:42 pm
டிரம்புக்கு நெருக்கமான சார்லி கிர்க் படுகொலை
September 10, 2025, 5:04 pm