செய்திகள் உலகம்
நேபாளத்தில் கடுமையான வெள்ளம், நிலச்சரிவுக்கு 151 பேர் பலி
காத்மண்டு:
நேபாளத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இதுவரை வெள்ளம் & நிலச்சரிவில் சிக்கி 151 பேர் வரை பலியாகி உள்ளனர். 56 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அந்நாட்டு பேரிடம் அமைப்பு ஒன்று தெரிவித்தது
வெள்ளப்பேரிடர், நிலச்சரிவு காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக 3 நாட்களுக்குப் பள்ளிகள் மூடப்படுகின்றன என்று அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நேபாளத்தில் 40 முதல் 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 10:57 am
மியான்மர் ராணுவ தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டம்: 34 பேர் உயிரிழந்தனர்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
