
செய்திகள் உலகம்
நேபாளத்தில் கடுமையான வெள்ளம், நிலச்சரிவுக்கு 151 பேர் பலி
காத்மண்டு:
நேபாளத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இதுவரை வெள்ளம் & நிலச்சரிவில் சிக்கி 151 பேர் வரை பலியாகி உள்ளனர். 56 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அந்நாட்டு பேரிடம் அமைப்பு ஒன்று தெரிவித்தது
வெள்ளப்பேரிடர், நிலச்சரிவு காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக 3 நாட்களுக்குப் பள்ளிகள் மூடப்படுகின்றன என்று அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நேபாளத்தில் 40 முதல் 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm