செய்திகள் மலேசியா
குளோபல் இக்வானுடன் தொடர்புடைய 29 பேருக்கு 1 முதல் 7 நாள் தடுப்புக் காவல்
ஷாஆலம்:
குளோபல் இக்வானுடன் தொடர்புடைய 29 பேருக்கு 1 முதல் 7 நாள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டது.
ஒப் குளோபல் நடவடிக்கையின் கீழ் 29 பேர் கைது செய்யப்பட்டனர். 19 முதல் 62 வயதுக்கு உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் 1 முதல் 7 நாட்கள் வரை தடுப்பு காவல் விதிக்கப்பட்டது.
விசாரணைக்கு உதவும் நோக்கில் அவர்களுக்கான தடுப்பு காவலை துணை அரசுப் பதிவாளர் எம்.டி. சுப்ரி ஹாஷிம் ஏற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து அவர்கள் ஷாஆலம், சுபாங்ஜெயா, பெட்டாலிங் மாவட்ட போலிஸ் தலைமையகங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2024, 11:22 pm
இந்திய சமுதாயத்திற்கு துரோகம் இழைத்தால் அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஜாஹித் ஹமிடி
September 22, 2024, 10:56 pm
இந்திய சமுதாயத்தின் உரிமையையும் மரியாதையையும் தேசிய முன்னணியால் மட்டுமே காக்க முடியும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 22, 2024, 10:52 pm
நான் வழங்கப் போகும் சிறந்த சேவை தான் மக்கோத்தா மக்கள் கொடுக்கும் ஆதரவுக்கான எனது நன்றி: சைட் ஹுசைன்
September 22, 2024, 10:45 pm
மக்கோத்தா சட்டமன்றத் தொகுதியின் இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணியை ஏமாற்ற மாட்டார்கள்: அப்துல் அஜீஸ்
September 22, 2024, 8:41 pm
குளோபல் இக்வானுடன் மூத்த போலீஸ் அதிகாரிகளை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது: ஐஜிபி
September 22, 2024, 7:46 pm
பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் ராம்கர்பால் முதலிடம்: ஸ்டீவன் சிம் மாநிலத்தின் புதிய தலைவர்
September 22, 2024, 7:36 pm
167 இந்திய தனியார் பாலர்பள்ளிகளுக்கு மித்ரா முழுமையான ஆதரவு வழங்கும்: பிரபாகரன் பரமேஸ்வரன்
September 22, 2024, 6:34 pm