செய்திகள் மலேசியா
பினாங்கு ஜசெக மாநில ஆட்சியை காக்க வேண்டும் ; 25 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை பொறுப்பை விட்டுக் கொடுத்த சாவ் வலியுறுத்தினார்
ஜார்ஜ்டவுன்:
பினாங்கு மாநில ஆட்சியை மாநில ஜசெக தொடர்ந்து தற்காக்க வேண்டும். இதில் எந்த பின்னடைவும் இருக்கக் கூடாது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை பொறுப்பை விட்டுக் கொடுத்த மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் இதனை வலியுறுத்தினார்.
பினாங்கு ஜசெக தலைவராக 25 ஆண்டுகள் பதவி வகித்து புதிய தலைமையை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்.
அதே வேளையில் மாநில அரசியலில் ஜசெக கட்சி தொடர்ந்து நிலைத்து நிற்க வேண்டும்.
அதற்காக தேர்தலில் தலைவர், அணியை உறுப்பினர்கள் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.
கட்சியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பணியால் வழிநடத்தப்பட்டு, மக்களை மதிக்க வேண்டும். விஷயங்களை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
பாயான் லெப்பாஸ் செத்தியா ஸ்பைஸ் அரங்கில் நடைபெற்ற பினாங்கு ஜசெக மாநாட்டில் பேசிய அவர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2024, 11:22 pm
இந்திய சமுதாயத்திற்கு துரோகம் இழைத்தால் அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஜாஹித் ஹமிடி
September 22, 2024, 10:56 pm
இந்திய சமுதாயத்தின் உரிமையையும் மரியாதையையும் தேசிய முன்னணியால் மட்டுமே காக்க முடியும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 22, 2024, 10:52 pm
நான் வழங்கப் போகும் சிறந்த சேவை தான் மக்கோத்தா மக்கள் கொடுக்கும் ஆதரவுக்கான எனது நன்றி: சைட் ஹுசைன்
September 22, 2024, 10:45 pm
மக்கோத்தா சட்டமன்றத் தொகுதியின் இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணியை ஏமாற்ற மாட்டார்கள்: அப்துல் அஜீஸ்
September 22, 2024, 8:41 pm
குளோபல் இக்வானுடன் மூத்த போலீஸ் அதிகாரிகளை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது: ஐஜிபி
September 22, 2024, 8:31 pm
குளோபல் இக்வானுடன் தொடர்புடைய 29 பேருக்கு 1 முதல் 7 நாள் தடுப்புக் காவல்
September 22, 2024, 7:46 pm
பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் ராம்கர்பால் முதலிடம்: ஸ்டீவன் சிம் மாநிலத்தின் புதிய தலைவர்
September 22, 2024, 7:36 pm
167 இந்திய தனியார் பாலர்பள்ளிகளுக்கு மித்ரா முழுமையான ஆதரவு வழங்கும்: பிரபாகரன் பரமேஸ்வரன்
September 22, 2024, 6:34 pm