செய்திகள் மலேசியா
குளோபல் இக்வானுக்கு எதிரான ஓப் குளோபல் கீழ் 155 பேர் கைது: 186 பேர் மீட்கப்பட்டனர்: போலிஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின்
கோலாலம்பூர்:
குளோபல் இக்வானுக்கு எதிரான ஓப் குளோபல் நடவடிக்கையின் கீழ் 155 பேர் கைது செய்யப்பட்ட வேளையில் 186 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தேசிய போலிஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.
ஓப் குளோபல் கீழ் இன்று காலை முதல் நாடு முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் குளோபல் இக்பால் ஹோல்டிங்ஸ் பின்தொடர்பாளர்களான 155 பேரை போலிசார் கைது செய்தனர்.
கைதானவர்களில் 78 ஆண்கள், 77 பெண்கள் ஆவர். அதே வேளையில் 102 ஆண்கள், 85 பெண்கள் என மொத்தம் 186 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் பிரம்பால் அடிக்கப்பட்ட சிறுவனும் அடங்குவார். அச்சிறுவன் அடங்கிய வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகியுள்ளது.
82 தொண்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கிளினிக்குகள், மஹாத், தனியார் வீடுகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் வாயிலாக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2024, 10:23 am
சீனாவில் அலுவல் பயணம் நிறைவு செய்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தாயகத்திற்குப் புறப்பட்டார்
September 22, 2024, 9:20 am
இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மற்றொரு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 21, 2024, 8:11 pm
3 R பிரச்சினைக்குள் செல்லாத வரை கல்வியாளர்கள் சுதந்திரமாக விவாதிக்கலாம்: பிரதமர்
September 21, 2024, 8:07 pm
சீன அதிபருடனான சந்திப்பின் போது மறைந்த மகனை நினைத்து மாமன்னர் கண்ணீர் விட்டார்
September 21, 2024, 8:01 pm
மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் 100% இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 21, 2024, 7:36 pm
சுங்கைபூலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 21, 2024, 7:02 pm
பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் கீழ் 16 பள்ளிகள், 500 மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி: டத்தோஶ்ரீ ரமணன் வழங்கினார்
September 21, 2024, 6:25 pm