செய்திகள் மலேசியா
சீன அதிபருடனான சந்திப்பின் போது மறைந்த மகனை நினைத்து மாமன்னர் கண்ணீர் விட்டார்
பெய்ஜிங்:
சீன அதிபருடனான சந்திப்பின் போது மறைந்த மகனை நினைத்து மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கண்ணீர் விட்டார்.
அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு மாமன்னர் சீனா சென்றுள்ளார்.
இப்பயணத்தின் முக்கிய அங்கமாக அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
அப்போது கல்லீரல் புற்றுநோயுடன் போராடி 2015இல் இறந்த தனது மகன் குறித்து சீன அதிபர் ஆறுதல் கூறியபோது உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பரின் தெற்கு மாநிலமான குவாங்டாங்கில் உள்ள சன் யாட் சென் பல்கலைக்கழக மருத்துவமனையில் மறைந்த இளவரசருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவியதற்காக சீனாவுக்கு மாமன்னர் நன்றி தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2024, 10:23 am
சீனாவில் அலுவல் பயணம் நிறைவு செய்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தாயகத்திற்குப் புறப்பட்டார்
September 22, 2024, 9:20 am
இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மற்றொரு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 21, 2024, 8:11 pm
3 R பிரச்சினைக்குள் செல்லாத வரை கல்வியாளர்கள் சுதந்திரமாக விவாதிக்கலாம்: பிரதமர்
September 21, 2024, 8:01 pm
மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் 100% இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 21, 2024, 7:36 pm
சுங்கைபூலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 21, 2024, 7:02 pm
பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் கீழ் 16 பள்ளிகள், 500 மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி: டத்தோஶ்ரீ ரமணன் வழங்கினார்
September 21, 2024, 6:25 pm