செய்திகள் மலேசியா
3 R பிரச்சினைக்குள் செல்லாத வரை கல்வியாளர்கள் சுதந்திரமாக விவாதிக்கலாம்: பிரதமர்
கோலாலம்பூர்:
நாட்டில் 3ஆர் பிரச்சினை தீவிரமடையாத வரை கல்வியாளர்கள் சுதந்திரமாக விவாதிக்கலாம்.
பிரதமர் டத்தோஶ்ரீ அனவார் இப்ராஹிம் இதனை கூறினார்.
3ஆர் எனப்படும் மதம், இனம், ராஜா தொடர்பான பிரச்சினைகளைத் தொடுவது உட்பட எந்தவொரு கல்வியாளருக்கும் பேசுவதற்கான சுதந்திரத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தாது.
அதே வேளையில் அது வரம்புகளுக்கு அப்பால் செல்லாமல் இருக்க வேண்டும்.
இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ ஜம்ரி அப்துல் காதிரிடம் வலியுறுத்தப்பட்டதாக பிரதமர் கூறினார்.
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு கல்வியாளருக்கு பேசுவதற்கு அனைத்து சுதந்திரமும் உள்ளது. ஆனால் அது எல்லை மீறக்க் கூடாது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2024, 10:23 am
சீனாவில் அலுவல் பயணம் நிறைவு செய்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தாயகத்திற்குப் புறப்பட்டார்
September 22, 2024, 9:20 am
இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மற்றொரு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 21, 2024, 8:07 pm
சீன அதிபருடனான சந்திப்பின் போது மறைந்த மகனை நினைத்து மாமன்னர் கண்ணீர் விட்டார்
September 21, 2024, 8:01 pm
மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் 100% இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 21, 2024, 7:36 pm
சுங்கைபூலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 21, 2024, 7:02 pm
பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் கீழ் 16 பள்ளிகள், 500 மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி: டத்தோஶ்ரீ ரமணன் வழங்கினார்
September 21, 2024, 6:25 pm