செய்திகள் உலகம்
வாக்களித்த பின்னர் வீட்டிலேயே இருக்குமாறு இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கொழும்பு:
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளைப் பதிவு செய்த பின்னர் அனைத்து வாக்காளர்களையும் வீட்டிலேயே இருக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று, குழுக்களாக ஒன்றுகூடி தேர்தல் முடிவுகளைப் பார்ப்பதுடன், அவ்வாறான செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதைத் தவிர்க்குமாறும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வாக்காளர்கள் தமது வாக்குகளை எவ்வாறு சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் அவர் மேலும் விளக்கமளித்தார்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2024, 5:11 pm
அணில்கள் நடமாட்டம்: பிரிட்டன் கெட்விக் நகருக்குச் செல்லும் ரயில் சேவை நிறுத்தம்
September 20, 2024, 4:38 pm
ஜப்பானின் கின்மேமை அரிசி ஒரு கிலோ 754.00-க்கு விற்பனை
September 20, 2024, 3:17 pm
இலங்கை அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை வெளியிடக்கூடாது: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரிக்கை
September 20, 2024, 1:04 pm
விமானப் பயணிகளின் காது, மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்: மன்னிப்பு கோரிய டெல்டா விமான நிறுவனம்
September 20, 2024, 12:17 pm
Cathay Pacific விமான இயந்திரத்தில் தீ
September 20, 2024, 11:19 am
விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி கொண்டு செல்ல தடை: கத்தார் ஏர்வேஸ்
September 20, 2024, 11:08 am
லெபனானில் வெடித்த கருவிகள் முன்பே மாற்றியமைக்கப்பட்டு இருக்கலாம்
September 19, 2024, 4:46 pm