செய்திகள் உலகம்
அணில்கள் நடமாட்டம்: பிரிட்டன் கெட்விக் நகருக்குச் செல்லும் ரயில் சேவை நிறுத்தம்
லண்டன்:
பிரிட்டனில் உள்ள கெட்விக் விமான நிலையத்திற்குச் செல்லும் அதன் இரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது . இதற்கு காரணம் இரு அணில்களாகும். சம்பந்தப்பட்ட ரயிலில் இரு அணில்கள் நடமாடிகொண்டிருந்த நிலையில் ரயில் நிர்வாகம் இந்த முடிவினை எடுத்துள்ளது
READING, ENGLAND யிலிருந்து கெட்விக் விமான நிலையத்திற்குச் செல்வதாக இருந்த ரயில் கடந்த சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட இரு அணில்களும் ரயில் பயணிகளைத் தொந்தரவு செய்த காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று ரயில் கொடுக்கப்பட்டு விமான நிலையத்திற்குப் பயணம் மேற்கொண்டனர். அந்த அணில்களை பிடிக்கும் முயற்சிகள் அதிகாரிகள் ஈடுப்பட்டனர்.
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2024, 7:58 pm
வாக்களித்த பின்னர் வீட்டிலேயே இருக்குமாறு இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
September 20, 2024, 4:38 pm
ஜப்பானின் கின்மேமை அரிசி ஒரு கிலோ 754.00-க்கு விற்பனை
September 20, 2024, 3:17 pm
இலங்கை அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை வெளியிடக்கூடாது: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரிக்கை
September 20, 2024, 1:04 pm
விமானப் பயணிகளின் காது, மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்: மன்னிப்பு கோரிய டெல்டா விமான நிறுவனம்
September 20, 2024, 12:17 pm
Cathay Pacific விமான இயந்திரத்தில் தீ
September 20, 2024, 11:19 am
விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி கொண்டு செல்ல தடை: கத்தார் ஏர்வேஸ்
September 20, 2024, 11:08 am
லெபனானில் வெடித்த கருவிகள் முன்பே மாற்றியமைக்கப்பட்டு இருக்கலாம்
September 19, 2024, 4:46 pm