செய்திகள் உலகம்
2026ஆம் ஆண்டு முதல் பறக்கும் டாக்ஸி சேவை: துபாயில் அறிமுகமாகிறது
அபுதாபி:
2026ஆம் ஆண்டு துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. துபாய் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் காலித் அல்-அவாடி கூறினார்.
2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த பறக்கும் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். தற்போது வாகனங்களைச் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
எங்களின் திட்டத்திற்கு அமெரிக்காவின் JOBY AVIATION நிறுவனமும் பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனமும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
பறக்கும் டாக்ஸிகளின் தர மதிப்பீடு, பகுப்பாய்வு நடவடிக்கைக்குப் பின் பறக்கும் டாக்ஸிகளை நிர்வகிக்க ஏர்போர்ட்ஸ் 2026ஆம் ஆண்டு திறக்கப்படும் என்று சொன்னார்.
2035ஆம் ஆண்டுக்குள் துபாயில் உள்ள அனைத்து டாக்ஸிகளும் மின்சார வடிவில் இருக்கும் என்றும் 2050ஆம் ஆண்டுக்குள் அனைத்து பேருந்து போக்குவரத்துகளும் மின்சார இலக்கு போக்குவரத்தாக உருமாற்றம் காணும் என்று அல்-அவாடி கோடிக்காட்டினார்.
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 4:46 pm
18 மணி நேரம் வேலை செய்து மோட்டார் சைக்கிளில் தூங்கிய உணவு விநியோகிப்பாளர் மரணம்
September 19, 2024, 12:58 pm
பால்டிமோர் பால விபத்து - US$100 மில்லியன் இழப்பீடு கேட்டு அமெரிக்க நீதித்துறை வழக்கு தொடுத்துள்ளது
September 19, 2024, 12:10 pm
பேஜரை தொடர்ந்து வாக்கிடாக்கிகளை வெடிக்க வைத்து மக்களை சாகடிக்கும் இஸ்ரேல்
September 17, 2024, 12:58 pm
சீனாவில் புயலால் 100 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
September 17, 2024, 12:51 pm
வெடிப்பதற்கு முன் டைட்டான் கப்பல் தந்த கடைசிச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது
September 17, 2024, 12:21 pm
கொட்டி தீர்க்கும் கனமழை: மத்திய ஐரோப்பிய நாடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன
September 17, 2024, 11:18 am
சிங்கப்பூரின் ஆகக் கடைசி Times புத்தகக் கடை மூடப்படுகிறது
September 17, 2024, 10:54 am