நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

70 ஆண்டுகளில் காணாத வகையில் ஷாங்ஹாயை உலுக்கும் பெபின்கா புயல்

ஷாங்ஹாய்:

சீனாவின் ஷாங்ஹாய் நகரில் பெபின்கா புயல் நேற்று காலை கரையைக் கடந்திருக்கின்றது.

70 ஆண்டுகளில் இல்லாத அளவு மணிக்கு 151 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசுகிறது.

ஷாங்ஹாயின் சில வட்டாரங்களில் அதிகாரிகள் உச்சபட்ச எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

யாங்செ ஆற்றோரம் வசிக்கும் 9,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அனைத்து விரைவுச்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. 

உட்புறச் சாலைகளில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்களைச் செல்லுத்தும்படி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஷாங்ஹாயில் வசிக்கும் 25 மில்லியன் பேர் வீடுகளை விட்டு வெளியே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset