நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் புயலால் 100 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

பெய்ஜிங்:

சீனாவில் பெபின்கா புயல் காரணமாகக் கனமழை பெய்யும் என சீனாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கிடையே புயல் காரணமாக அங்கு மோசமான வானிலை நிலவியது.

இதனால் சுமார் 100 விமானச் சேவைகள் அங்கு ரத்து செய்யப்பட்டன.

புயல் கரையை கடக்கும்வரை மேலும் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset