செய்திகள் இந்தியா
வெடிகுண்டு மிரட்டலால் துருக்கியில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது
அன்காரா:
இந்தியாவின் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் துருக்கியில் அவசரமாகத் தரையிறங்கக் காரணமான வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று துருக்கி ஆளுநர் கூறினார்.
இந்தச் சம்பவம் நேற்று செப்டம்பர் 6-ஆம் தேதி நிகழ்ந்தது.
"விமானத்தில் வெடிகுண்டு உள்ளது" என்ற ஒரு குறிப்பு கழிவறையில் காணப்பட்டது.
வெடிகுண்டு அகற்றும் பிரிவு விமானத்தைத் தேடி பயணிகளை வெளியேற்றியது.
234 பயணிகளும் 13 சிப்பந்திகளும் வெளியேற்றப்பட்டனர்.
இந்தியா மும்பையிலிருந்து ஜெர்மனியின் Frankfurt-க்கு விமானம் சென்று கொண்டிருந்தது.
வெடிக்குண்டு மிரட்டலைத் தொடர்ந்து துருக்கியின் Erzurum விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
December 27, 2025, 8:20 am
திருப்பதி கோவில் காணிக்கையில் ரூ.100 கோடி மோசடி செய்தவர்: விரைவில் தீர்ப்பு
December 26, 2025, 4:13 pm
பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள்: இந்திய அரசு அறிவிப்பு
December 26, 2025, 12:19 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
December 24, 2025, 8:54 pm
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி
December 22, 2025, 12:29 pm
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி ஊா்வலம் நாளை செவ்வாய்க்கிழமை புறப்படுகிறது
December 21, 2025, 11:30 am
இந்தியாவில் விரைவு ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன: 5 பெட்டிகள் தடம் புரண்டன
December 20, 2025, 5:08 pm
பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி
December 16, 2025, 8:38 pm
