
செய்திகள் இந்தியா
வெடிகுண்டு மிரட்டலால் துருக்கியில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது
அன்காரா:
இந்தியாவின் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் துருக்கியில் அவசரமாகத் தரையிறங்கக் காரணமான வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று துருக்கி ஆளுநர் கூறினார்.
இந்தச் சம்பவம் நேற்று செப்டம்பர் 6-ஆம் தேதி நிகழ்ந்தது.
"விமானத்தில் வெடிகுண்டு உள்ளது" என்ற ஒரு குறிப்பு கழிவறையில் காணப்பட்டது.
வெடிகுண்டு அகற்றும் பிரிவு விமானத்தைத் தேடி பயணிகளை வெளியேற்றியது.
234 பயணிகளும் 13 சிப்பந்திகளும் வெளியேற்றப்பட்டனர்.
இந்தியா மும்பையிலிருந்து ஜெர்மனியின் Frankfurt-க்கு விமானம் சென்று கொண்டிருந்தது.
வெடிக்குண்டு மிரட்டலைத் தொடர்ந்து துருக்கியின் Erzurum விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 6:10 pm
பாலியல் பலாத்காரம் செய்து கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?
July 18, 2025, 4:39 pm
ராபர்ட் வதேரா மீது முதல் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல்
July 18, 2025, 4:35 pm
தமிழகத்தை தொடர்ந்து பிகாரிலும் இலவச மின்சாரம்
July 18, 2025, 1:47 pm
தப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்குகளை ரத்து செய்தது தில்லி உயர்நீதிமன்றம்
July 18, 2025, 10:30 am
விமான விபத்துக்குப் பின் – எரிபொருள் கட்டுப்பாட்டு முறைகள் சீராகவே செயல்படுகின்றன: ஏர் இந்தியா
July 17, 2025, 8:36 pm
நடுவானில் என்ஜின் செயலிழப்பு: இண்டிகோ அவசர தரையிறக்கம்
July 17, 2025, 10:23 am
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
July 17, 2025, 9:46 am
ஏர் இந்தியா விமான விபத்து: தலைமை விமானி செய்த தவறா?
July 16, 2025, 5:54 pm