
செய்திகள் இந்தியா
வெடிகுண்டு மிரட்டலால் துருக்கியில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது
அன்காரா:
இந்தியாவின் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் துருக்கியில் அவசரமாகத் தரையிறங்கக் காரணமான வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று துருக்கி ஆளுநர் கூறினார்.
இந்தச் சம்பவம் நேற்று செப்டம்பர் 6-ஆம் தேதி நிகழ்ந்தது.
"விமானத்தில் வெடிகுண்டு உள்ளது" என்ற ஒரு குறிப்பு கழிவறையில் காணப்பட்டது.
வெடிகுண்டு அகற்றும் பிரிவு விமானத்தைத் தேடி பயணிகளை வெளியேற்றியது.
234 பயணிகளும் 13 சிப்பந்திகளும் வெளியேற்றப்பட்டனர்.
இந்தியா மும்பையிலிருந்து ஜெர்மனியின் Frankfurt-க்கு விமானம் சென்று கொண்டிருந்தது.
வெடிக்குண்டு மிரட்டலைத் தொடர்ந்து துருக்கியின் Erzurum விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm
விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்துவதை தடுக்க நடவடிக்கை
July 9, 2025, 9:42 pm
கேரள செவிலியருக்கு ஏமனில் ஜூலை 16இல் மரண தண்டனை
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm