
செய்திகள் இந்தியா
வெடிகுண்டு மிரட்டலால் துருக்கியில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது
அன்காரா:
இந்தியாவின் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் துருக்கியில் அவசரமாகத் தரையிறங்கக் காரணமான வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று துருக்கி ஆளுநர் கூறினார்.
இந்தச் சம்பவம் நேற்று செப்டம்பர் 6-ஆம் தேதி நிகழ்ந்தது.
"விமானத்தில் வெடிகுண்டு உள்ளது" என்ற ஒரு குறிப்பு கழிவறையில் காணப்பட்டது.
வெடிகுண்டு அகற்றும் பிரிவு விமானத்தைத் தேடி பயணிகளை வெளியேற்றியது.
234 பயணிகளும் 13 சிப்பந்திகளும் வெளியேற்றப்பட்டனர்.
இந்தியா மும்பையிலிருந்து ஜெர்மனியின் Frankfurt-க்கு விமானம் சென்று கொண்டிருந்தது.
வெடிக்குண்டு மிரட்டலைத் தொடர்ந்து துருக்கியின் Erzurum விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 5:53 pm
திருமண பிரச்சனை வழக்குகளி்ல் ரகசிய உரையாடல் பதிவு ஆவணத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
July 15, 2025, 2:21 pm
இந்தியாவில் எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம்
July 15, 2025, 2:16 pm
யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட செவிலியரை மீட்க இயலாது: இந்தியா கைவிரிப்பு
July 15, 2025, 11:40 am
காமராஜர் பிறந்தநாள் – மக்களின் தலைவர்
July 15, 2025, 11:17 am
உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி
July 14, 2025, 4:06 pm
மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்
July 14, 2025, 7:09 am
ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்
July 13, 2025, 9:20 pm
டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த Audi கார்
July 12, 2025, 4:08 pm