செய்திகள் மலேசியா
விஜயலட்சுமியை மீட்க போராடிய மலேசிய அரசுக்கு நன்றி: குடும்பத்தினர்
கோலாலம்பூர்:
விஜயலட்சுமியை மீட்க போராடிய
மலேசிய அரசுக்கு அவரின் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் மைமுனா முகமது ஷரிஃப் இதனை உறுதிப்படுத்தினார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வில் விஜயலட்சுமி புதையுண்டார்.
அவரை மீட்கும் பணி 9 நாட்களுக்கு பின் கைவிடப்பட்டது.
இந்நிலையில் புதையுண்ட விஜயலட்சுமியின் குடும்பத்தார் மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அவரைத் தேடி மீட்கும் பணிகளில் அதிகாரிகள் அயராமல் உழைத்ததற்கு அவர்கள் நன்றி கூறினர்.
இம்மாதம் முதல் தேதி விஜயலட்சுமியின் கணவர் மாதவனும் மகன் சூரியாவும் இந்தியாவிற்குக் கிளம்பினர்.
அப்போது அவர்கள் கோலாலம்பூர் நகரமன்றத்திடம் நன்றி கூறியதாகக் அவர் குறிப்பிட்டார்.
மலேசிய அரசாங்கம் விஜயலட்சுமியைத் தேட எடுத்த அனைத்து முயற்சிகளும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்குத் திருப்தியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்.
தொடர்புடைய செய்திகள்
September 16, 2024, 6:02 pm
துணையமைச்சர்கள் சரஸ்வதி, குலசேகரன் ஆகியோருடன் இந்திய இணை அமைச்சர் பேச்சு வார்த்தை
September 16, 2024, 5:42 pm
பகாங்கில் சமயங்களுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட 6 கும்பல்கள் செயல்படுகின்றன: பகாங் சுல்தான்
September 16, 2024, 5:25 pm
RXZ மோட்டார் குழுவைச் சேர்ந்த மூன்று பேர் வெவ்வேறு விபத்துகளில் மரணமடைந்தனர்
September 16, 2024, 5:17 pm
ஹலால் சான்றிதழ் தொடர்பான ஆய்வறிக்கை புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்படும்
September 16, 2024, 5:02 pm
குளோபல் இக்வான் முன்னாள் உறுப்பினர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்: அமைச்சர் நயீம் மொக்தார்
September 16, 2024, 4:15 pm
மக்கோத்தா இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக இளம் வேட்பாளர்: ஓன் ஹஃபிஸ் காஸி வரவேற்பு
September 16, 2024, 4:13 pm
கோத்தா ஸ்டாரில் பசிகால் லாஜாக் சம்பவம்: காவல்துறை விசாரணை
September 16, 2024, 4:06 pm
மென்பொருள் பொறியாளர் ஆக வேண்டும் என்ற தர்ஷினியின் கனவை நனவாக்கிய ஸ்டீவன் சிம்
September 16, 2024, 3:27 pm