செய்திகள் மலேசியா
குடிநுழைவு இலாகா அதிகாரிகளால் கைதான இலங்கை பெண் முகவரால் ஏமாற்றப்பட்டதாக கூறி கண்ணீர்
ஷாஆலம்:
குடிநுழைவு இலாகா அதிகாரிகளால் கைதான இலங்கை பெண், முகவரால் ஏமாற்றப்பட்டதாக கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
ஷாஆலம் ஜாலான் கெபூனில் இணையத்தின் வாயிலாக வாங்கும் பொருட்களின் கிடங்கில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
மதியம் 12 மணியளவில் நடத்தப்பட்ட இச் சோதனையில் கிட்டத்தட்ட 37 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக அவர்ககளை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைதானவர்களில் 20 வயதுடைய இலங்கைப் பெண் ஷஹானியும் அடங்குவார்.
எனது கடப்பிதழையும் விசாவையும் புதுப்பிக்க முகவரிடம் கொடுத்தேன். ஆனால் இதுவரை எனக்கு பதில் வரவில்லை.
கடந்த 2022ஆம் ஆண்டும் இக் கிடங்கில் வேலை செய்வதற்காக முகவர் ஒருவரால் நான் இங்கு அழைத்து வரப்பட்டேன்.
3,000 ரிங்கிட் செலுத்தி சம்பந்தப்பட்ட முகவர் மூலம் பணி அனுமதிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்திருப்பதாகவும், இருப்பினும் தாம் முகவரால் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2024, 3:12 pm
மஇகாவின் புதிய தலைமையகத்தின் மாதிரி கட்டடத்தை துணைப் பிரதமர் திறந்து வைத்து சிறப்பித்தார்
September 15, 2024, 1:17 pm
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையிலான ரசீது: போலிசார் விசாரணையை தொடங்கினர்
September 15, 2024, 11:50 am
சில குழுக்களின் சுயநலத்தால் மலேசியாவில் இஸ்லாம் சரியான பாதையில் இல்லை: பிரதமர் அன்வார்
September 15, 2024, 11:08 am
கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
September 14, 2024, 11:28 pm
முஸ்லிம் அல்லாதவர்கள் இனி பாஸ் கட்சியில் உறுப்பினர்களாகலாம்
September 14, 2024, 11:24 pm
ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலைத்திருக்க பாடுபடுவோம்: டத்தோ ஆரோன் அகோ
September 14, 2024, 10:12 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வு அக். 6ஆம் தேதி நடைபெறும்
September 14, 2024, 10:09 pm
யூபிஎம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கட்டுமான பணிக்கு 50,000 ரிங்கிட் நிதி: இயோ பீ இன் வழங்கினார்
September 14, 2024, 12:39 pm