செய்திகள் மலேசியா
பள்ளி வளாகங்களில் வேக கட்டுப்பாட்டை 30 கிலோ மீட்டராக குறைக்க அரசாங்கம் எண்ணம்: அஹ்மத் ஸாஹித்
புத்ராஜெயா:
பள்ளிக்கூடம், பள்ளிக்கூட வளாகங்களில் வேக கட்டுப்பாட்டை 30 கிலோ மீட்டராக குறைக்க அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாக துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார்.
பயங்கரமாக வாகனத்தைச் செலுத்துதல், விபத்தை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் எனும் உலக சுகாதார நிறுவனத்தின் அழைப்பினை ஏற்று இந்த முன்மொழிவு கொண்டு வரப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
வேக கட்டுப்பாட்டு நிர்வகிப்பு திட்டத்தை அமல்படுத்த சம்பந்த தரப்புகளுடன் மத்திய அரசாங்கம் ஒத்துழைப்பு நல்கும் என்று புறநகர், வட்டார மேம்பாட்டு துறை அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்
ஒருவேளையில் இந்த திட்டம் நேர்மறையான முடிவுகளை ஏற்டுத்தினால் இந்த வேக கட்டுப்பாடு நகரங்களிலும் கொண்டு வரப்படலாம். இதனால் சாலை விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று அவர் சொன்னார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2024, 3:12 pm
மஇகாவின் புதிய தலைமையகத்தின் மாதிரி கட்டடத்தை துணைப் பிரதமர் திறந்து வைத்து சிறப்பித்தார்
September 15, 2024, 1:17 pm
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையிலான ரசீது: போலிசார் விசாரணையை தொடங்கினர்
September 15, 2024, 11:50 am
சில குழுக்களின் சுயநலத்தால் மலேசியாவில் இஸ்லாம் சரியான பாதையில் இல்லை: பிரதமர் அன்வார்
September 15, 2024, 11:08 am
கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
September 14, 2024, 11:28 pm
முஸ்லிம் அல்லாதவர்கள் இனி பாஸ் கட்சியில் உறுப்பினர்களாகலாம்
September 14, 2024, 11:24 pm
ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலைத்திருக்க பாடுபடுவோம்: டத்தோ ஆரோன் அகோ
September 14, 2024, 10:12 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வு அக். 6ஆம் தேதி நடைபெறும்
September 14, 2024, 10:09 pm
யூபிஎம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கட்டுமான பணிக்கு 50,000 ரிங்கிட் நிதி: இயோ பீ இன் வழங்கினார்
September 14, 2024, 12:39 pm