
செய்திகள் மலேசியா
மக்கோத்தா சட்டமன்றம் காலியானதாக மலேசியத் தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்கப்பட்டுவிட்டது
கோலாலம்பூர்:
மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஷரிஃபா அஸிஸா உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து மக்கோத்தா சட்டமன்றம் காலியானதாக மலேசியத் தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்கப்பட்டு விட்டதாக ஜொகூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ டாக்டர் முஹம்மத் புவாட் ஷர்காஷி கூறினார்
இன்று காலையில் இந்த விவகாரம் தொடர்பாக மலேசியத் தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்கப்பட்டு விட்டது.
மக்கோத்தா சட்டமன்றம் தொடர்பாக மலேசியத் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று டத்தோ டாக்டர் புவாட் ஸர்காஷி சொன்னார்.
கடந்த வெள்ளிக்கிழமை, 64 வயதான டத்தோ ஷரிஃபா அஸிஸா உடல்நலக்குறைவால் காலமானார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் தேமு சார்பாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2025, 11:17 am
ஆலயங்களில் தமிழில் குடமுழுக்கு விழா: பேரூராதினம் சாந்தலிங்க அடிகளார் வரவேற்பு
September 16, 2025, 8:47 am
மலேசியாவின் அன்பைப் பரப்பவும், அதன் உணர்வை வலுப்படுத்தவும் இலக்கவியலை ஒரு களமாக மாற்றுங்கள்: ஏரன் அகோ டகாங்
September 16, 2025, 8:31 am
மலேசியா தினம்; முழு தேசபக்தி உணர்வோடு கொண்டாடப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 16, 2025, 8:27 am
மாமன்னர் தம்பதியினரின் மலேசியா தின வாழ்த்துகள்
September 16, 2025, 8:02 am
கண்டனத் தீர்மானங்களால் ஏவுகணைகளை நிறுத்திவிட முடியாது: கத்தார் மாநாட்டில் பிரதமர் அன்வார் எச்சரிக்கை
September 15, 2025, 7:12 pm
சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: பிரதமர்
September 15, 2025, 7:11 pm
இந்திய சமுதாயத்தின் நலன் காக்கும் ஒரே கட்சியான மஇகாவை யாராலும் அழிக்க முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 15, 2025, 7:08 pm