
செய்திகள் உலகம்
லண்டனில் பள்ளிவாசலை குறிவைத்து கலவரம்
லண்டன்:
பிரிட்டனில் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிர வலதுசாரி அமைப்பினர் மசூதியைக் குறிவைத்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
அந்த நாட்டின் நார்த்-வெஸ்ட் இங்க்லண்ட் மாகாணம், சவுத்போர்ட் நகரில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்தன. 11 சிறுவர்களைக் காப்பாற்ற முயன்ற 2 ஆசிரியர்களும் படுகாயம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக 17 வயது நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
முஸ்லிம்கள் மீது சந்தேகத்தின் வதந்தியை நம்பி மசூதியைக் குறிவைத்து தீவிர வலதுசாரி கும்பல் கல்வீச்சு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டது. இதில் ஏராளமான காவலர்கள் காயமடைந்தனர். காவல்துறை வாகனங்களுக்கும் அந்தக் கும்பல் தீவைத்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am