
செய்திகள் உலகம்
லண்டனில் பள்ளிவாசலை குறிவைத்து கலவரம்
லண்டன்:
பிரிட்டனில் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிர வலதுசாரி அமைப்பினர் மசூதியைக் குறிவைத்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
அந்த நாட்டின் நார்த்-வெஸ்ட் இங்க்லண்ட் மாகாணம், சவுத்போர்ட் நகரில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்தன. 11 சிறுவர்களைக் காப்பாற்ற முயன்ற 2 ஆசிரியர்களும் படுகாயம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக 17 வயது நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
முஸ்லிம்கள் மீது சந்தேகத்தின் வதந்தியை நம்பி மசூதியைக் குறிவைத்து தீவிர வலதுசாரி கும்பல் கல்வீச்சு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டது. இதில் ஏராளமான காவலர்கள் காயமடைந்தனர். காவல்துறை வாகனங்களுக்கும் அந்தக் கும்பல் தீவைத்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2025, 11:15 am
இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்: காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு
May 17, 2025, 11:02 am
இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ - 3 பேர் பலி
May 16, 2025, 11:12 am
இந்தோனேசியாவில் ஆடு காணவில்லை: தீயணைப்பு மீட்புப்படையினரின் உதவி கோரப்பட்டது
May 16, 2025, 11:06 am
டிக் டாக் நேரலையின் போது மாடல் அழகி சுட்டுக்கொலை
May 15, 2025, 10:32 am
கனடாவில் காட்டுத் தீ: இருவர் பலி, ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்
May 14, 2025, 12:46 pm
10 ஆண்டுகளுக்குப் பின் சின்னத்தை மாற்றியது கூகுள்
May 14, 2025, 12:10 pm
கனடா நாட்டின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்
May 13, 2025, 11:03 am
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு
May 11, 2025, 11:55 am