செய்திகள் மலேசியா
உரிமம் பெறாத சமூக ஊடகங்களுக்கு சிறை, அபராதம் விதிக்கப்படலாம்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
உரிமம் பெறாத சமூக ஊடக தளங்களுக்கு சிறை, அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
சமூக ஊடக தளங்களுக்கு உரிமம் பெறுவதற்கான நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் இது முழுமையாக இது கட்டாயமாக்கப்படும்.
இதன் அடிப்படையில் தகவல் தொடர்பு பல்லூடக சட்டம் 1998, உரிமம் பெறாத தளங்களை மூடுவதற்கு அரசாங்கத்தை அனுமதிக்கும் விதிகளைக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், பல்லூடக தொடர்பு சட்டத்தின் 126ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சேவை வழங்குநருக்கு 500,000 ரிங்கிட் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 9:20 pm
ஆசியான் உச்ச நிலை மாநாட்டுப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்றபோது விபத்து: போக்குவரத்து போலிஸ் அதிகாரி காயம்
October 26, 2025, 3:40 pm
பள்ளிகளில் மதுபானத்தை இயல்பாக்குவது மலேசிய சமூக விழுமியங்களுக்கு முரணானது: ஆண்ட்ரூ டேவிட்
October 26, 2025, 2:25 pm
அம்பாங் பார்க்கில் தடுக்கப்பட்ட டிரம்ப்புக்கு எதிரான போராட்டங்கள் டத்தாரான் மெர்டேகாவில் எதிரொலித்தன
October 26, 2025, 1:19 pm
மலேசியர்கள் திமோர் லெஸ்தேவில் தடையற்ற டேட்டா ரோமிங் சேவையை பெறுவார்கள்
October 26, 2025, 11:27 am
