செய்திகள் மலேசியா
உரிமம் பெறாத சமூக ஊடகங்களுக்கு சிறை, அபராதம் விதிக்கப்படலாம்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
உரிமம் பெறாத சமூக ஊடக தளங்களுக்கு சிறை, அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
சமூக ஊடக தளங்களுக்கு உரிமம் பெறுவதற்கான நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் இது முழுமையாக இது கட்டாயமாக்கப்படும்.
இதன் அடிப்படையில் தகவல் தொடர்பு பல்லூடக சட்டம் 1998, உரிமம் பெறாத தளங்களை மூடுவதற்கு அரசாங்கத்தை அனுமதிக்கும் விதிகளைக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், பல்லூடக தொடர்பு சட்டத்தின் 126ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சேவை வழங்குநருக்கு 500,000 ரிங்கிட் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 9:39 pm
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
November 25, 2025, 8:32 pm
வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலானது: ஆம் பேங்க் மன்னிப்பு கோரியது
November 25, 2025, 8:31 pm
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உறுதி செய்ய இலக்கவியல் அமைச்சு தீவிர நடவடிக்கை: கோபிந்த் சிங்
November 25, 2025, 8:28 pm
பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை ஷம்சுல் இஸ்கந்தர் ராஜினாமா செய்தார்
November 25, 2025, 2:50 pm
ஆப்பிரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மலேசியா வந்தடைந்தார்
November 25, 2025, 2:49 pm
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் முதற்கட்ட உதவி: டத்தோஸ்ரீ அமிரூடின்
November 25, 2025, 11:12 am
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன
November 25, 2025, 11:11 am
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் உயிரிழந்தார்: டத்தோ குமார்
November 25, 2025, 11:10 am
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பாடல் திறன் போட்டி: ஈப்போ மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி தனுஸ்ஸ்ரீ வாகை சூடினார்
November 25, 2025, 11:09 am
