செய்திகள் மலேசியா
உரிமம் பெறாத சமூக ஊடகங்களுக்கு சிறை, அபராதம் விதிக்கப்படலாம்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
உரிமம் பெறாத சமூக ஊடக தளங்களுக்கு சிறை, அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
சமூக ஊடக தளங்களுக்கு உரிமம் பெறுவதற்கான நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் இது முழுமையாக இது கட்டாயமாக்கப்படும்.
இதன் அடிப்படையில் தகவல் தொடர்பு பல்லூடக சட்டம் 1998, உரிமம் பெறாத தளங்களை மூடுவதற்கு அரசாங்கத்தை அனுமதிக்கும் விதிகளைக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், பல்லூடக தொடர்பு சட்டத்தின் 126ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சேவை வழங்குநருக்கு 500,000 ரிங்கிட் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 24, 2026, 3:54 pm
இந்திய சமூகம் மலாய் மொழியைப் பயன்படுத்த வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 24, 2026, 1:54 pm
புக்கிட் தாகார் பன்றி பண்ணை திட்டத்தை சிலாங்கூர் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சத்தியபிரகாஷ்
January 24, 2026, 1:53 pm
மக்களை ஒடுக்கும் கார்டல்களின் நடைமுறையை நிறுத்துங்கள்: பிரதமர்
January 24, 2026, 12:53 pm
சீராட் அனைத்துலக மாநாடு சமுதாயத்தின் நம்பிக்கையாகும்: டத்தோ வீரா ஷாகுல்
January 23, 2026, 10:34 pm
7 அமைச்சர்களின் புதிய அரசியல் செயலாளர்களின் பதவிப் பிரமாணம்: பிரதமரின் முன்னிலையில் நடைபெற்றது
January 23, 2026, 9:25 pm
எச்ஆர்டி கோர்ப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முகமது ஷாமிர் நியமனம்
January 23, 2026, 9:24 pm
