நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய போர்க் கப்பலில் தீ: கடலில் மூழ்கியது

புது டெல்லி:

மும்பையில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க் கப்பல் ஏற்பட்ட தீ விபத்தால் அந்தக் கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்து கடலில் மூழ்கியது. இதில் காணாமல் போன  மாலுமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மும்பையில் கடற்படையின் கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புத் தளத்தில் ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க் கப்பல் ஞாயிற்றுக்கிழமை மாலை கொண்டு வரப்பட்டது.

1280x853] Indian Navy frigate INS Brahmaputra sunk in port after a fire,  22nd July 2024. : r/WarshipPorn

திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை கப்பல் குழுவினர் திங்கள்கிழமை காலைக்குள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், அந்தக் கப்பல் திங்கள்கிழமை பிற்பகலில் கரைப் பக்கமாக கவிழ்ந்தது. பின்னர் கடலில் மூழ்கியது. இந்தியாவிலேயே கட்டப்பட்ட முதல் ஏவுகணைத் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் பிரம்மபுத்திராவாகும்.  2000ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset