செய்திகள் இந்தியா
முஹர்ரம் ஊர்வலத்தில் பாலஸ்தீன கொடி: இளைஞர் கைது
புது டெல்லி:
ஜார்க்கண்ட் மாநிலம் முஹர்ரம் ஊர்வலத்தில் பாலஸ்தீன கொடியை ஏந்தியதறக்காக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
முஹர்ரம் தினத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலர், வாகனத்தில் பெரிய அளவிலான பாலஸ்தீன கொடியை எடுத்து வந்து பாலஸ்தீன ஆதரவு கோஷங்களையும் எழுப்பினர்.
இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியது.
இதையடுத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீன தூதரகம் இந்தியாவில் செயல்படும்போது அந்நாட்டு கொடியை ஏந்துவது சட்டவிரோதம் அல்ல என்று இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 5:32 pm
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இந்திய கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடு
March 12, 2026, 5:30 pm
நள்ளிரவில் தீ விபத்து: டெல்லி மேற்கு பகுதியில் மீன் சந்தை தீக்கிரை
March 12, 2026, 11:03 am
விஷ வாயுக் கசிவு: கழிவுநீர் குழாயில் உயிரிழந்த இரு பணியாளர்கள்
March 12, 2026, 10:35 am
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா மீது கொலை முயற்சி: துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டது
March 11, 2026, 11:47 pm
தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
March 11, 2026, 10:57 am
மேற்கு ஆசிய மோதலின் தாக்கம்: விமான எரிபொருள் கட்டணம் உயர்வு
March 10, 2026, 6:13 pm
கால்வாயில் வீசப்பட்ட ரூ.2 லட்சத்தை மீட்டுத் தந்த தீயணைப்பு வீரர்கள்
March 10, 2026, 5:11 pm
இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை: அரசிடம் விளக்கம் கோரிய எதிர்க்கட்சிகள்
March 10, 2026, 5:10 pm
திறந்த குழியில் விழுந்த இளைஞர் பலி: முக்கிய ஒப்பந்ததாரர் கைது
March 8, 2026, 1:04 pm
