
செய்திகள் இந்தியா
முஹர்ரம் ஊர்வலத்தில் பாலஸ்தீன கொடி: இளைஞர் கைது
புது டெல்லி:
ஜார்க்கண்ட் மாநிலம் முஹர்ரம் ஊர்வலத்தில் பாலஸ்தீன கொடியை ஏந்தியதறக்காக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
முஹர்ரம் தினத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலர், வாகனத்தில் பெரிய அளவிலான பாலஸ்தீன கொடியை எடுத்து வந்து பாலஸ்தீன ஆதரவு கோஷங்களையும் எழுப்பினர்.
இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியது.
இதையடுத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீன தூதரகம் இந்தியாவில் செயல்படும்போது அந்நாட்டு கொடியை ஏந்துவது சட்டவிரோதம் அல்ல என்று இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am
‘ஜெய் குஜராத்’ என கோஷமிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
July 5, 2025, 11:03 am
இயந்திரப் பதிவேடுகளைத் திருத்தியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது குற்றச்சாட்டு
July 4, 2025, 6:19 pm
மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு
July 4, 2025, 5:48 pm
அதிவேகமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்
July 3, 2025, 5:21 pm
ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்
July 3, 2025, 5:00 pm
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
July 3, 2025, 4:57 pm
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை: 6 பேருக்கு நோட்டீஸ்
July 3, 2025, 4:50 pm
நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ஜன்னல் பிரேம் விலகியது
July 2, 2025, 10:43 pm