
செய்திகள் உலகம்
குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா தாக்குதல்: 31 பேர் பலி
கீவ்:
உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷியா ஏவுகணை மூலம் நடத்திய கொடூர தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்; 154 பேர் காயமடைந்தனர்.
உக்ரைனில் 5 முக்கிய நகரங்களில் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷியா திங்கள்கிழமை தாக்குதலை நடத்தியது.
இதில், அடுக்குமாடி குடியிருப்புகள், பொது இடங்கள் சேதமடைந்தன.
தலைநகர் கீவில் குழந்தைகள் மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 சிறுவர்கள் உள்பட 16 பேர் காயமடைந்ததாக மேயர் தெரிவித்தார்.
ரஷியாவுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தப்பபடவிருப்பதாகவும் உக்ரைன் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2025, 3:26 pm
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: மின்சாரம், தொலைத்தொடர்புச் சேவைகள் துண்டிக்கப்பட்டன
September 18, 2025, 7:10 pm
சிங்கப்பூரில் விசா விண்ணப்பங்களுக்கு உதவியவருக்கு பாலியல் சேவையை வழங்கியதாக இருவர் மீது குற்றச்சாட்டு
September 18, 2025, 8:08 am
இந்தியர் தலை துண்டித்து படுகொலையில் கடும் நடவடிக்கை: டிரம்ப் உறுதி
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm