
செய்திகள் உலகம்
குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா தாக்குதல்: 31 பேர் பலி
கீவ்:
உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷியா ஏவுகணை மூலம் நடத்திய கொடூர தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்; 154 பேர் காயமடைந்தனர்.
உக்ரைனில் 5 முக்கிய நகரங்களில் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷியா திங்கள்கிழமை தாக்குதலை நடத்தியது.
இதில், அடுக்குமாடி குடியிருப்புகள், பொது இடங்கள் சேதமடைந்தன.
தலைநகர் கீவில் குழந்தைகள் மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 சிறுவர்கள் உள்பட 16 பேர் காயமடைந்ததாக மேயர் தெரிவித்தார்.
ரஷியாவுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தப்பபடவிருப்பதாகவும் உக்ரைன் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 12:39 pm
அனைத்து விமான நிலையங்களிலும் பறவைகளைக் கண்டறியும் கருவிகள் தேவை
February 7, 2025, 12:03 pm
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியட்னாமுக்குத் திருப்பிவிடப்பட்ட ஸ்கூட் விமானம்
February 7, 2025, 11:05 am
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணியாளரைத் துன்புறுத்திய இரு பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்
February 7, 2025, 10:44 am
காஸாவிற்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருத்து மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது
February 6, 2025, 10:01 pm
ஆப்கன் அகதிகளை திருப்பி அனுப்புகிறது பாகிஸ்தான்
February 6, 2025, 9:55 pm
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிருந்து அமெரிக்கா விலகல்
February 6, 2025, 9:44 pm
காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சனைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு: பாகிஸ்தான் விருப்பம்
February 6, 2025, 11:39 am
கழிப்பறைக்குச் செல்ல விடுங்கள்: நியூயார்க் டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை
February 5, 2025, 2:56 pm
விமானத்தில் பெட்டி வைக்கும் இடத்தில் இனி Power Bank சாதனத்தை வைக்கக் கூடாது: ஏர் புசான் விமான நிறுவனம்
February 5, 2025, 11:41 am