
செய்திகள் உலகம்
குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா தாக்குதல்: 31 பேர் பலி
கீவ்:
உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷியா ஏவுகணை மூலம் நடத்திய கொடூர தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்; 154 பேர் காயமடைந்தனர்.
உக்ரைனில் 5 முக்கிய நகரங்களில் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷியா திங்கள்கிழமை தாக்குதலை நடத்தியது.
இதில், அடுக்குமாடி குடியிருப்புகள், பொது இடங்கள் சேதமடைந்தன.
தலைநகர் கீவில் குழந்தைகள் மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 சிறுவர்கள் உள்பட 16 பேர் காயமடைந்ததாக மேயர் தெரிவித்தார்.
ரஷியாவுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தப்பபடவிருப்பதாகவும் உக்ரைன் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2025, 4:55 pm
கழிப்பறைத் தொட்டியில் பிளாஸ்டிக் பைகள்: திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
March 13, 2025, 12:50 pm
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: இலங்கை முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்
March 12, 2025, 12:29 pm
41 ஆண்டுகளில் முதன்முறையாக கொரியன் ஏர் புதிய லோகோவை அறிமுகம் செய்தது
March 12, 2025, 11:10 am
காதல் தோல்வியால் இளைஞர் சாலையில் படுத்துக்கொண்டு கதறி அழுதார்
March 12, 2025, 10:32 am
காதல் தோல்வி காரணமாக காதலியைக் கத்தியால் குத்திய ஆடவன்: காவல்துறையினரால் கைது
March 11, 2025, 3:46 pm