செய்திகள் உலகம்
குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா தாக்குதல்: 31 பேர் பலி
கீவ்:
உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷியா ஏவுகணை மூலம் நடத்திய கொடூர தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்; 154 பேர் காயமடைந்தனர்.
உக்ரைனில் 5 முக்கிய நகரங்களில் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷியா திங்கள்கிழமை தாக்குதலை நடத்தியது.
இதில், அடுக்குமாடி குடியிருப்புகள், பொது இடங்கள் சேதமடைந்தன.
தலைநகர் கீவில் குழந்தைகள் மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 சிறுவர்கள் உள்பட 16 பேர் காயமடைந்ததாக மேயர் தெரிவித்தார்.
ரஷியாவுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தப்பபடவிருப்பதாகவும் உக்ரைன் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
