![image](https://imgs.nambikkai.com.my/3-908e4.jpg)
செய்திகள் மலேசியா
Beryl சூறாவளியின் அண்மைய நிலவரத்தை வெளியுறவு அமைச்சகம் கண்காணித்து வருகின்றது
கோலாலம்பூர்:
Beryl சூறாவளியின் அண்மைய நிலவரத்தை கியூபாவிலுள்ள மலேசியத் தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சகம் கண்காணித்து வருகிறது.
தற்போது கரீபியன் தீவுகள் வழியாகச் செல்லும் சூறாவளி இன்று ஜமாய்க்காவைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹவானாவிலுள்ள மலேசிய தூதரகம் ஜமாய்க்கா மற்றும் அருகிலுள்ள நாடுகளிலுள்ள மலேசியர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது.
ஜமாய்க்கா,அருகிலுள்ள பாதிக்கப்பட்ட நாடுகளிலுள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் ஹவானாவிலுள்ள மலேசியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 7, 2024, 4:09 pm
மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் முதலீடுகளில் கிட்டத்தட்ட 98 சதவீதம் லாபகரமானவை
July 7, 2024, 11:34 am
சுங்கை பாக்காப் தோல்விக்கு தேசிய விவகாரங்களே காரணம்: சாவ்
July 7, 2024, 10:40 am
மஇகா மத்திய செயலவை உறுப்பினர் தேர்தலில் அண்ட்ரூ டேவிட் முதல் நிலையில் வெற்றி
July 7, 2024, 4:03 am
மஇகா உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் அசோகன், முருகையா, நெல்சன் வெற்றி
July 6, 2024, 9:20 pm