செய்திகள் மலேசியா
புத்ரா பள்ளிவாசலில் தியாகப் பெருநாள் தொழுகையில் பிரதமர் கலந்து கொண்டார்
புத்ராஜெயா:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புத்ராஜெயாவில் உள்ள புத்ரா பள்ளிவாசலில் 20,000க்கும் மேற்பட்டோருடன் தியாகப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டார்.
பிரதமர் தனது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன் காலை 7.52 மணிக்கு பல்லைவாசலை வந்தடைந்தார்.
அவர்களை பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரங்களின் துணையமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி ஹசன் வரவேற்றார்.
புத்ரா பள்ளிவாசலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களால் நிரம்பத் தொடங்கியது.
அவர்கள் தொழுகையின் சூழலைக் காணும் வாய்ப்பைத் தவறவிடவில்லை.
தொழுகைக்கு பிறகு பிரதமர் பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார். பலரும் அவருடன் படம் பிடிக்க விரும்பி அணுகினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 12:14 pm
கோலோக்கில் 8 முறை சுடப்பட்ட மலேசியர் மரணமடைந்தார்
November 2, 2025, 11:20 am
கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; விமரிசையாக நடைபெற்றது: பிரகாஷ்
November 2, 2025, 11:19 am
அம்னோவில் மீண்டும் சேர கைரி படிவத்தை சமர்ப்பிக்கவில்லை: அஸ்ராப் வாஜ்டி
November 2, 2025, 11:04 am
முதுகுவலி காரணமாக பிரதமர் பகாங்கிற்கான பயணத்தை ரத்து செய்தார்
November 2, 2025, 10:15 am
பிரதமர் வேட்பாளரை அறிவிக்க பாஸ் கட்சி விரும்பாதது ஏன்?: துன் மகாதீர் விளக்கம்
November 2, 2025, 10:10 am
மூவார் மக்களுக்காக சைட் சாடிக் 1 மில்லியன் ரிங்கிட்டை திரட்டினார்
November 2, 2025, 9:37 am
கோலோக்கில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மலேசியர் படுகாயம்
November 1, 2025, 4:21 pm
