செய்திகள் மலேசியா
புத்ரா பள்ளிவாசலில் தியாகப் பெருநாள் தொழுகையில் பிரதமர் கலந்து கொண்டார்
புத்ராஜெயா:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புத்ராஜெயாவில் உள்ள புத்ரா பள்ளிவாசலில் 20,000க்கும் மேற்பட்டோருடன் தியாகப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டார்.
பிரதமர் தனது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன் காலை 7.52 மணிக்கு பல்லைவாசலை வந்தடைந்தார்.
அவர்களை பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரங்களின் துணையமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி ஹசன் வரவேற்றார்.
புத்ரா பள்ளிவாசலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களால் நிரம்பத் தொடங்கியது.
அவர்கள் தொழுகையின் சூழலைக் காணும் வாய்ப்பைத் தவறவிடவில்லை.
தொழுகைக்கு பிறகு பிரதமர் பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார். பலரும் அவருடன் படம் பிடிக்க விரும்பி அணுகினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am