செய்திகள் மலேசியா
புத்ரா பள்ளிவாசலில் தியாகப் பெருநாள் தொழுகையில் பிரதமர் கலந்து கொண்டார்
புத்ராஜெயா:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புத்ராஜெயாவில் உள்ள புத்ரா பள்ளிவாசலில் 20,000க்கும் மேற்பட்டோருடன் தியாகப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டார்.
பிரதமர் தனது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன் காலை 7.52 மணிக்கு பல்லைவாசலை வந்தடைந்தார்.
அவர்களை பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரங்களின் துணையமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி ஹசன் வரவேற்றார்.
புத்ரா பள்ளிவாசலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களால் நிரம்பத் தொடங்கியது.
அவர்கள் தொழுகையின் சூழலைக் காணும் வாய்ப்பைத் தவறவிடவில்லை.
தொழுகைக்கு பிறகு பிரதமர் பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார். பலரும் அவருடன் படம் பிடிக்க விரும்பி அணுகினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 2, 2025, 1:09 pm
பத்துமலை திருத்தலத்திற்கு அஜித்குமார் வருகை
December 2, 2025, 11:36 am
காலியாக உள்ள 4 அமைச்சர் பதவிகளை நிரப்ப பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன
December 1, 2025, 6:09 pm
கிளந்தானில் கணவரால் மனைவி கத்தியால் குத்திக் கொலை
December 1, 2025, 6:08 pm
இவோன் பெனடிக் துணை முதல்வர்; ஜமாவி, ஜெப்ரி அமைச்சர்களாக பதவியேற்றனர்
December 1, 2025, 6:07 pm
கம்போங் பாண்டானில் இந்திய ஆடவரை அடித்துக் கொன்றதற்காக இரண்டு மியன்மார் நாட்டவர்கள் கைது: போலிஸ்
December 1, 2025, 4:35 pm
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழக தலைவராக சிலிம் ரிவர் பழனி சுப்பையா வெற்றி
December 1, 2025, 12:34 pm
அமைச்சரவை மாற்றம் இல்லை; ஆனால் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்: பிரதமர்
December 1, 2025, 10:47 am
