செய்திகள் மலேசியா
பத்துமலைக்கு வருகை தந்த போக்குவரத்து அமைச்சரை டத்தோ சிவக்குமார் வரவேற்று சிறப்பித்தார்
பத்துமலை:
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்திற்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்தார்.
கோலாலம்பூர் ஸ்ரீ மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ சிவக்குமார் நடராஜா, நிர்வாக உறுப்பினர்கள் அவரை வரவேற்று சிறப்பித்தனர்.
இந்த வருகை, இந்த நாட்டில் பல இன சமூகத்தின் நல்லிணக்கத்தையும் நல்வாழ்வையும் வளர்க்கும் முயற்சியில் மத நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவையும் நல்ல ஒத்துழைப்பையும் பிரதிபலிக்கிறது.
மேலும் அமைச்சருடன் போக்குவரத்து அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரனும் வந்திருந்தார்.
குறிப்பாக பத்துமலை கேடிஎம் ரயில் நிலையத்தை அமைச்சர் பார்வையிட்டார்.
அதே வேளையில் ரயில் நிலைய பயனர்களுடன் நேரடியாக உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 31, 2026, 2:43 pm
‘கேப்டன் பிரபா’ கும்பலின் மீதமுள்ள உறுப்பினர்களை வெளிநாடுகளில் தேடுகிறது மலேசிய போலிஸ் படை: டத்தோ குமார்
January 31, 2026, 12:47 pm
50 SIM Box, 5,000 சிம் கார்டுகள் கைப்பற்றி இணைய மோசடிகளுக்குப் முற்றுப்புள்ளி வைத்த போலிஸ்
January 31, 2026, 12:40 pm
தைப்பூச விழாவை சமய நெறியோடு கொண்டாடுவோம்: டத்தோ சரவணக்குமார்
January 31, 2026, 11:33 am
ஆயுதப்படையின் புதிய தளபதியாக மாலேக் ரசாக் நியமனம்
January 31, 2026, 11:18 am
பல்லின மக்களின் ஒன்றுகூடலைக் கண்டு பிரதமர் மகிழ்ச்சி
January 31, 2026, 11:03 am
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்கள் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன
January 31, 2026, 10:38 am
