
செய்திகள் மலேசியா
கேளிக்கை விடுதியில் கைகலப்பில் ஆடவர் மரணம், மற்றொருவர் மருத்துமனையில் அனுமதி
கோத்தா கினபாலு:
கேளிக்கை விடுதியில் கைகலப்பில் ஆடவர் மரணமடைந்தார். மற்றொருவர் மருத்துமனையின் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் அதிகாலை 2 மணியளவில் கோத்தா கினபாலு ஜாலான் பண்டாரன் பெர்ஜாயாவில் நிகழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து கேளிக்கை மையத்தில் பணி புரியும் ஒருவரிடமிருந்து இந்த சம்பவம் குறித்து போலிசுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு போலிஸ் அதிகாரிகள் விரைந்து சென்றனர்.
கருத்து வேறுபாடு காரணமாக இக்கைகலப்பு நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் கடுமையான காயங்களுக்கு இலக்கான 20 வயது ஆடவர் மரணமடைந்தார்.
மற்றொரு 20 வயது ஆடவர் குயின் எலிசபெத் மருத்துமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை கோத்தா கினாபாலு மாவட்ட போலிஸ் தலைவர் காசிம் மூடா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசிய தம்பதிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
July 11, 2025, 4:17 pm
வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்
July 11, 2025, 3:34 pm
சட்டத்துறை நியமனச் செயல்முறை அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
July 11, 2025, 3:17 pm
நீதித்துறை நியமனத்தை மதிக்க வேண்டும் – பிரதமர் அன்வார்
July 11, 2025, 2:56 pm
மத்திய அரசு கிளந்தானைப் புறக்கணிக்கவில்லை: ஜாஹித்
July 11, 2025, 1:06 pm
பாஸ் தலைவர் பதவியைத் தற்காப்பேன்: ஹாடி அவாங்
July 11, 2025, 12:46 pm