செய்திகள் மலேசியா
கேளிக்கை விடுதியில் கைகலப்பில் ஆடவர் மரணம், மற்றொருவர் மருத்துமனையில் அனுமதி
கோத்தா கினபாலு:
கேளிக்கை விடுதியில் கைகலப்பில் ஆடவர் மரணமடைந்தார். மற்றொருவர் மருத்துமனையின் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் அதிகாலை 2 மணியளவில் கோத்தா கினபாலு ஜாலான் பண்டாரன் பெர்ஜாயாவில் நிகழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து கேளிக்கை மையத்தில் பணி புரியும் ஒருவரிடமிருந்து இந்த சம்பவம் குறித்து போலிசுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு போலிஸ் அதிகாரிகள் விரைந்து சென்றனர்.
கருத்து வேறுபாடு காரணமாக இக்கைகலப்பு நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் கடுமையான காயங்களுக்கு இலக்கான 20 வயது ஆடவர் மரணமடைந்தார்.
மற்றொரு 20 வயது ஆடவர் குயின் எலிசபெத் மருத்துமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை கோத்தா கினாபாலு மாவட்ட போலிஸ் தலைவர் காசிம் மூடா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am