
செய்திகள் விளையாட்டு
தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை, பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து, உலக சாதனை படைக்கவுள்ள சிறுவன் ஹஸன் ஸலாமாவுக்கு பாராட்டு
கொழும்பு:
நாளை மறுதினம் (ஜூன் 15) இந்தியாவின் (இராமேஸ்வரம்) தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையிலான, 32 km நீளமான பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து, உலக சாதனை படைக்கவுள்ள சிறுவன் ஹஸன் ஸலாமாவுக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, ஜமாலியாவில் உள்ள சிறுவன் ஸலாமாவின் இல்லத்துக்கு நேரில் விஜயம் செய்த தலைவர் ரிஷாட், அவரை வாழ்த்தியதோடு, பரிசுத்தொகை ஒன்றையும் வழங்கி சிறப்பித்தார்.
இதன்போது, மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான Dr. ஹில்மி மொஹிதீன், தௌஃபீக் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 10:57 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி அணியினர் தோல்வி
September 17, 2025, 10:56 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am