நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதியாட்டத்தில் செல்சி

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதியாட்டத்திற்கு செல்சி அணியினர் முன்னேறியுள்ளனர்.

லண்டனில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் செல்சி அணியினர் கார்டிவ் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் கார்டிவ் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணிக்காக இரு கோல்களை அலெஜாண்ட்ரோ கார்னாகோ அடித்தார்.

மற்றொரு கோலை பெட்ரோ நேதோ அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து செல்சி அணியினர் கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset