செய்திகள் விளையாட்டு
உயிர் பிழைத்தால் போதுமென சென்னை திரும்பினோம்: மெஸ்ஸியை பார்க்க சென்ற சென்னை ரசிகர்கள் வேதனை
சென்னை:
மெஸ்ஸியை பார்க்க கொல்கத்தா சென்ற ரசிகர்கள், உயிர் பிழைத்தால் போதும் என்று சென்னை திரும்பியதாக வேதனையோடு தெரிவித்தனர்.
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் மெஸ்ஸி 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளான சனிக்கிழமை கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில், மெஸ்ஸி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்களும் கொல்கத்தாவுக்கு மெஸ்ஸியை பார்ப்பதற்காக சென்றிருந்தனர்.
இந்நிலையில், மைதானத்தில் சிறிது நேரமே இருந்த மெஸ்ஸி உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து கொல்கத்தா சென்றோம். அரசியல் பிரமுகர்கள்தான் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் வேதனையுடன் கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 15, 2025, 9:43 am
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசிய கபடி அணி இரு வெண்கலப் பதக்கத்தை வென்றது
December 15, 2025, 9:42 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 15, 2025, 9:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
December 14, 2025, 3:28 pm
சீ விளையாட்டுப் போட்டியில் பியெர்லி தான் - தீனா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது
December 14, 2025, 11:25 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 14, 2025, 11:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், லிவர்பூல் வெற்றி
December 13, 2025, 10:43 pm
கொல்கத்தவில் வன்முறை: மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
December 13, 2025, 10:42 pm
கொல்கத்தாவில் மெஸ்ஸியுடன் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு
December 13, 2025, 9:29 am
