செய்திகள் விளையாட்டு
உயிர் பிழைத்தால் போதுமென சென்னை திரும்பினோம்: மெஸ்ஸியை பார்க்க சென்ற சென்னை ரசிகர்கள் வேதனை
சென்னை:
மெஸ்ஸியை பார்க்க கொல்கத்தா சென்ற ரசிகர்கள், உயிர் பிழைத்தால் போதும் என்று சென்னை திரும்பியதாக வேதனையோடு தெரிவித்தனர்.
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் மெஸ்ஸி 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளான சனிக்கிழமை கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில், மெஸ்ஸி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்களும் கொல்கத்தாவுக்கு மெஸ்ஸியை பார்ப்பதற்காக சென்றிருந்தனர்.
இந்நிலையில், மைதானத்தில் சிறிது நேரமே இருந்த மெஸ்ஸி உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து கொல்கத்தா சென்றோம். அரசியல் பிரமுகர்கள்தான் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் வேதனையுடன் கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 3, 2026, 10:04 am
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக சவூதியில் உள் நெருக்கடி உருவாகிறது
February 3, 2026, 10:01 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
February 2, 2026, 10:06 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
February 2, 2026, 10:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
February 1, 2026, 10:02 pm
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்சை வீழ்த்தினார்
January 31, 2026, 10:28 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 30, 2026, 9:03 am
ரியல்மாட்ரிட் அணி சீரற்ற முறையில் உள்ளது: எம்பாப்பே
January 30, 2026, 9:00 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
January 29, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
January 29, 2026, 9:58 am
