
செய்திகள் மலேசியா
காசா மக்களுக்கு உதவ 2 புற்றுநோய் அமைப்புகளுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்: மலேசியா வழங்கியது
புத்ராஜெயா:
காசா மக்களுக்கு உதவ 2 புற்றுநோய் அமைப்புகளுக்கு மலேசியா 1 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்கியது.
வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முகமத் ஹசான் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.
இப்பயணத்தின் முக்கிய அங்கமாக ஜோர்டானில் உள்ள இரண்டு புற்றுநோய் அமைப்புகளுக்கு 1,000,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான காசோலையை அவர் வழங்கினார்.
ஜோர்டான் ஹாஷிமைட் நல அமைப்பு, கிங் ஹுசைன் புற்றுநோய் மையம் ஆகிய அமைப்புகளுக்கு தலா 500,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது.
காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு புற்றுநோய் சிகிச்சை பெற உதவுவதற்காக இந்நிதி வழங்கப்பட்டது என்று அமைச்சர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 9:36 pm
நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவக்குமார் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்: போலிஸ்
April 25, 2025, 4:59 pm
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்
April 25, 2025, 4:59 pm
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை: கோபிந்த் சிங்
April 25, 2025, 4:57 pm
பேராக்கில் மின்னியல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கபட்டலாம்: சிவநேசன்
April 25, 2025, 4:20 pm