செய்திகள் மலேசியா
காசா மக்களுக்கு உதவ 2 புற்றுநோய் அமைப்புகளுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்: மலேசியா வழங்கியது
புத்ராஜெயா:
காசா மக்களுக்கு உதவ 2 புற்றுநோய் அமைப்புகளுக்கு மலேசியா 1 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்கியது.
வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முகமத் ஹசான் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.
இப்பயணத்தின் முக்கிய அங்கமாக ஜோர்டானில் உள்ள இரண்டு புற்றுநோய் அமைப்புகளுக்கு 1,000,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான காசோலையை அவர் வழங்கினார்.
ஜோர்டான் ஹாஷிமைட் நல அமைப்பு, கிங் ஹுசைன் புற்றுநோய் மையம் ஆகிய அமைப்புகளுக்கு தலா 500,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது.
காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு புற்றுநோய் சிகிச்சை பெற உதவுவதற்காக இந்நிதி வழங்கப்பட்டது என்று அமைச்சர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2025, 10:04 pm
அமெரிக்காவை மகிழ்விக்க அரசாங்கம் இறையாண்மையை விற்பனை செய்வதாக மகாதிர் குற்றம் சாட்டுகிறார்
October 30, 2025, 10:02 pm
மொஹைதின் மருமகனை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வர போலிசாருக்கு புதிய தடயங்கள் கிடைத்துள்ளன: சைபுடின்
October 30, 2025, 10:01 pm
புரோட்டானின் மலிவு விலை மின்சார இ.மாஸ் 5 கார் அறிமுகம்: விலை 60,000 ரிங்கிட்டுக்கும் கீழ் தொடங்குகிறது
October 30, 2025, 9:59 pm
தீபாவளியை கொண்டாடுவது மட்டுமல்லாமல் சமூக மட்டத்தில் நட்புறவை வலுப்படுத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 30, 2025, 9:58 pm
செராஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு ஹெல்மட்: துணையமைச்சர் சரஸ்வதி வழங்கினார்
October 30, 2025, 8:13 pm
டத்தோ விடாவுக்குச் சொந்தமான 3 கார்கள் உட்பட 727 உடைமைகள் 1 மில்லியன் ரிங்கிட்டிற்கு ஏலம் விடப்பட்டன
October 30, 2025, 8:12 pm
பெர்சத்துவில் மேலும் 3 தொகுதித் தலைவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
October 30, 2025, 8:11 pm
ஆசியான் வட்டார நாடுகளுடனான மலேசியாவின் உறவுகளை உச்ச நிலை மாநாடு வலுப்படுத்தியுள்ளது
October 30, 2025, 8:10 pm
2025ஆம் ஆண்டில் மலேசியாவின் ஜிபிஎஸ் வருவாய் 28.14 பில்லியன் ரிங்கிட்டாக உயரும்: கோபிந்த் சிங்
October 30, 2025, 8:09 pm
