
செய்திகள் கலைகள்
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி பிரிந்து வாழ முடிவு: 11 ஆண்டுகள் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது
சென்னை:
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளனர். இந்த தகவலை இருவரும் தங்களின் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியினால் இருவரின் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இருவருக்கும் 2022ஆம் ஆண்டு அன்வி என்ற பெண் குழந்தை பிறந்தது. முன்னதாக, ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் விவாகரத்து பெற்று விட்டதாக நேற்று சமூக ஊடகங்களில் ஆருடங்கள் உலா வந்த நிலையில் இன்று இருவரும் அறிவித்துவிட்டனர்.
ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் பல ஹிட் பாடல்களை வழங்கியுள்ளனர். யார் இந்த சாலையோரம், யாரோ இவன் யாரோ இவன், பிறை தேடும் ஆகிய பாடல்கள் குறிப்பிடத்தக்க பாடல்களாகும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 11:09 am
Emmy விருது வென்ற ஆக இளைய நடிகர் - 'Adolescence' தொடர் புகழ் ஓவன் கூப்பர்
September 11, 2025, 7:04 pm
ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தக்கூடாது: கூகுளுக்கு உத்தரவு
September 9, 2025, 2:18 pm
இயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை
September 8, 2025, 4:56 pm
மம்மூட்டி பிறந்தநாளுக்கு மோகன்லால் கொடுத்த சர்ப்ரைஸ்: வைரலாகும் படம்
September 8, 2025, 2:58 pm
சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
September 6, 2025, 7:11 pm
"The Voice of Hind Rajab": கண்ணீர்மல்க 23 நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைதட்டிய பார்வையாளர்கள்
September 6, 2025, 11:10 am
கவிஞர் மு. மேத்தாவும் இசைஞானி இளையராஜாவும்
September 5, 2025, 10:25 pm
பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்
September 3, 2025, 5:44 pm
சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கியது ‘லோகா’ படக்குழு
September 2, 2025, 4:32 pm