
செய்திகள் வணிகம்
பேராவில் தொழில் துறையில் ஈடுபட தமிழக நிறுவனம் ஆர்வம்
ஈப்போ:
பேராவில் தொழில் துறைகளில் ஈடுபட தமிழகம் ராமநாத மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கே. சிராஜூடின் ஆர்வம் கொண்டுள்ளார்.
அனைத்துலக ஹோட்டல், போக்குவரத்து தொடர்பு துறைகளில் ஈடுபட்டுள்ள அவர் பேரா மாநிலத்தில் தொழில் துறைகளில் ஈடுபட முனைப்பை காட்டியுள்ளார்.
அது தொடர்பாக பேரா மாநிலத்தில் உள்ள சில தொழில் அதிபர்களுடன் இன்று ஈப்போவில் உள்ள தொழில் அதிபர்களுடன் பேர்ச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் பேரா மாநில மந்திரி புசாரை சந்திப்பதற்கு முன்பு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசனை சந்தித்து ஆலோசனை பெறப்படும் என்று குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் குறிப்பாக இந்தியர்கள் அதிகமாக உள்ள மாநிலமாக பேரா மாநிலமல விளங்குவதால் இம்மாநிலத்தில் தொழில் துறைகளில் ஈடுபட ஆர்வம் கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.
இங்கு தொழில் துறைகளில் ஈடுபடுவதின் வழி இருநாடுகளுக்கான வரத்தக உறவிகள் வலுபெற வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am