நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிக் டோக்கில் பகிரப்படும் தகவல்களால் பெண் வாக்காளர்கள் ஏமாறக் கூடாது: வான் அசிசா

உலு சிலாங்கூர்:

கோல குபு பாரு இடைத்தேர்தல் தொடர்பாக டிக் டோக் தளத்தில் பகிரப்படும் தகவல்களை வாக்காளர்கள் குறிப்பாக பெண் வாக்காளர்கள் ஏமாறக் கூடாது என்று வான் அசிசா தெரிவித்தார். 

டிக் டோக்கில் பகிரப்படும் தகவல்களைக் நம்புவதற்கு முன்பு அவர்கள் தகவல்களின் உண்மைகளை ஆராய வேண்டும் என்ன்றார் அவர். 

பல நேரங்களில் பொது மக்கள் தகவல்களின் உண்மை தன்மையை ஆராய தவறுகின்றனர் என்றும் வான் அசிசா தெரிவித்தார். 

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சாங் தாவுடன் இன்று வாக்காளர்களைச் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

கோலா குபு பாரு மக்களின் குரலை மாநில சட்டமன்றத்தில் கொண்டு வர யார் தகுதியானவர் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset