செய்திகள் மலேசியா
ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கியது தொடர்பான விசாரணை இன்னும் தொடர்கிறது: அசாம் பாக்கி
குவா முசாங்:
2002-ஆம் ஆண்டு மலேசியா ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலை வாங்கியது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி விசாரணை தொடர்கின்றது என்று அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவரது தரப்பு வெளிநாடுகளில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
சில பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு இன்னும் வெளிநாட்டுத் தரப்புகளுடன் தொடர்பில் உள்ள நிலையில் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த வழக்கு இன்னும் தங்கள் விசாரணையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் வாங்கப்பட்ட விவகாரம் 2010-ஆம் ஆண்டு சர்ச்சையை கிளப்பியது.
இதில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்குக்கும் தொடர்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டது.
2002-ஆம் ஆண்டு தற்காப்பு அமைச்சராக இருந்த நஜிப் பிரெஞ்சு கடற்படை கப்பல் கட்டும் பிரிவான DCN-லிருந்து கிட்டத்தட்ட US$1.17 பில்லியன் மதிப்பிலான இரண்டு ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களையும் ஒரு அகோஸ்டா வகை நீர்மூழ்கிக் கப்பலும் வாங்கப்பட்டன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 20, 2024, 7:16 pm
ஒப் குளோபலில் கைதான மற்றொரு மதராஸா உதவி ஆசிரியருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு
September 20, 2024, 5:32 pm
நவம்பர் மாதம் வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட்மலேசியா
September 20, 2024, 5:21 pm
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு; அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும்: விஜய் அறிவிப்பு
September 20, 2024, 5:20 pm
சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும் நோக்கில் பாடல் திறன் போட்டி: குணராஜ்
September 20, 2024, 5:18 pm
68 அரசு ஊழியர்களின் பாரிஸ் பயணம் ரத்து செய்யப்பட்டது: பிரதமர்
September 20, 2024, 4:26 pm
மாற்றுத் திறனாளி ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கு முடிவடையவில்லை: பிரதமர் அன்வார்
September 20, 2024, 4:24 pm