செய்திகள் மலேசியா
ஒப் குளோபலில் கைதான மற்றொரு மதராஸா உதவி ஆசிரியருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு
சிரம்பான்:
ஒப் குளோபலில் கைதான மற்றொரு மதராஸா உதவி ஆசிரியருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
குளோபல் இக்வான் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு எதிராக ஒப் செலாமாட்டின் கீழ் சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் கோல பிலாவில் உள்ள ஒரு மதராஸாவில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்த 20 வயதுடைய முஹம்மது ஃபௌசான் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அவர் கொண்டு வரப்பட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் 10 முதல் 13 வயதுடைய நான்கு பேருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
நீதிபதி டத்தின் சுரிதா புடின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து விசாரணை கோரினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2024, 5:32 pm
நவம்பர் மாதம் வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட்மலேசியா
September 20, 2024, 5:21 pm
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு; அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும்: விஜய் அறிவிப்பு
September 20, 2024, 5:20 pm
சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும் நோக்கில் பாடல் திறன் போட்டி: குணராஜ்
September 20, 2024, 5:18 pm
68 அரசு ஊழியர்களின் பாரிஸ் பயணம் ரத்து செய்யப்பட்டது: பிரதமர்
September 20, 2024, 4:26 pm
மாற்றுத் திறனாளி ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கு முடிவடையவில்லை: பிரதமர் அன்வார்
September 20, 2024, 4:24 pm