செய்திகள் மலேசியா
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தேசியக் கூட்டணி நிராகரிக்கிறது: டான்ஶ்ரீ மொஹைதின்
கோலாலம்பூர் -
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தேசியக் கூட்டணி நிராகரிக்கிறது அக் கூட்டணியின் தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் இதனை தெரிவித்தார்.
இந்த ஒதுக்கீடு தொடர்பான புதிய வரைவு முன்மொழிவு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் இந்த ஒதுக்கீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தேசியக் கூட்டணி நிராகரிக்கிறது.
இவ்விவகாரத்தில் தேசியக் கூட்டணி தனது நிலைப்பாட்டில் உறுதியாக்க உள்ளது.
எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் பிரேரணையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லாததே இதற்குக் காரணம்.
ஒதுக்கீட்டை வழங்குவதற்காக சில நியாயமற்ற நிபந்தனைகளை வைத்து தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2024, 7:16 pm
ஒப் குளோபலில் கைதான மற்றொரு மதராஸா உதவி ஆசிரியருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு
September 20, 2024, 5:32 pm
நவம்பர் மாதம் வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட்மலேசியா
September 20, 2024, 5:21 pm
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு; அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும்: விஜய் அறிவிப்பு
September 20, 2024, 5:20 pm
சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும் நோக்கில் பாடல் திறன் போட்டி: குணராஜ்
September 20, 2024, 5:18 pm
68 அரசு ஊழியர்களின் பாரிஸ் பயணம் ரத்து செய்யப்பட்டது: பிரதமர்
September 20, 2024, 4:26 pm
மாற்றுத் திறனாளி ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கு முடிவடையவில்லை: பிரதமர் அன்வார்
September 20, 2024, 4:24 pm