செய்திகள் மலேசியா
ஜொகூர் ஃபோரஸ் சிட்டியில் கெசினோகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டதா ? பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுப்பு
ஜொகூர் பாரு:
ஜொகூர் ஃபோரஸ் சிட்டியில் சூதாட்ட மையங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவலைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
சூதாட்ட மையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டதா என்று பிரதமர் அன்வாரிடம் நிருபர் ஒருவர் வினவியபோது அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொன்னதுடன் எக்ஸ் வடிவில் தமது கையை ஊடகவியலாளர்களுக்குக் காண்பித்தார்.
முன்னதாக, 100 கோடி அமெரிக்கா டாலர் மதிப்பில் ஒரு பெரிய சூதாட்ட மையத்தை ஜொகூர் ஃபோரஸ் சிட்டியில் அமைக்க மலேசியா பெரிய வர்த்தக முதலாளிகளிடம் கலந்துரையாடி வருவதாக வர்த்தக இணைய ஊடகமான BLOOMBERG செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அன்வார் இவ்வாறு தெரிவித்திருந்தர். இருப்பினும், டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் GENTING GROUP, மற்றூம் BERJAYA COORPERATION ஆகிய நிறுவனங்களுடன் சந்திப்பினை நடத்தியிருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm