செய்திகள் மலேசியா
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
புத்ராஜெயா:
நாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயரம் என அந்நிய நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை முற்றிலும் தவறானது என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கு பின் எரிவாயு பொருட்களுக்கான மானியம் குறைக்கப்படும்.
உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும் என்று அந்நிய நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
இதை நான் உறுதியாக கூறுவேன். காரணம் அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன்
ஆகவே சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டு ஊடகச் செய்தி முற்றிலும் தவறானது.
இதை மக்கள் நம்ப வேண்டாம் என்று அரசாங்க பேச்சாளருமான ஃபாஹ்மி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm